இதுதொடர்பாக தில்லியில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் அவர் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 1977-ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு 42 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ஆம் நிதியாண்டில் 17 சதவீதமாக குறைந்தது. இருப்பினும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் அந்தத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
Esta historia es de la edición January 09, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 09, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்
முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்
தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்
பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்
சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி
தமிழக அரசு உத்தரவு

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.

காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்
ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
விரிவுபடுத்த வேண்டும்!
விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உலகுக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.