2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை
சென்னை, மார்ச் 14: சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.
வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
Esta historia es de la edición March 15, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 15, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
புதுச்சேரியில் 3 பேரிடம் பண மோசடி
புதுச்சேரியில் 3 பேரிடம் இணையவழியில் ரூ.2.57 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரமற்ற பொருள்கள்: நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.
செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லூரியின் 5-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மியான்மர் நிலநடுக்கம் 2,000-ஐ கடந்த உயிரிழப்பு
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயார்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தார்.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது.
கொள்ளிடக் கரையில் கஞ்சா விற்பனை: இளைஞர் கைது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடக் கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பார்வையற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே விண்மீன் பார்வையற்றோர் முன்னேற்ற சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரூ.67,000-ஐ கடந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.