ProbarGOLD- Free

சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

Dinamani Cuddalore|March 15, 2025
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி, மார்ச் 14:

இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 2023-24-ஆம் நிதியாண்டில் துறைமுகம் 7,47,363 சரக்குப் பெட்டகங்களை கையாண்டது. நடப்பு நிதியாண்டில் அந்த எண்ணிக்கையை துறைமுகம் 20 நாள்களுக்கு முன்னதாகவே கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

நிகழ் நிதியாண்டு பிப்ரவரி வரை 7,21,268 சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு 7.52 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Esta historia es de la edición March 15, 2025 de Dinamani Cuddalore.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
Gold Icon

Esta historia es de la edición March 15, 2025 de Dinamani Cuddalore.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CUDDALOREVer todo
Dinamani Cuddalore

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டி யின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்

கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசியல் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

ரமலான் பண்டிகை: நாகூர் தர்காவில் சிறப்புத் தொழுகை

நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள் கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

தேவை... சூழலுக்கேற்ற சீர்திருத்தம்!

காவல் துறையில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயர்வு மற்றும் ஏனைய பணி சார்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

time-read
3 minutos  |
April 01, 2025
Dinamani Cuddalore

பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் உள்ள ராமசாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

புதுச்சேரியில் 3 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் 3 பேரிடம் இணையவழியில் ரூ.2.57 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

தரமற்ற பொருள்கள்: நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

time-read
1 min  |
April 01, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more