புது தில்லி, மார்ச் 19: ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
குறைந்த வருமானத்தை உடைய மக்களும் அதிநவீன வசதிகளுடைய வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் வகையில் அந்த ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? என காங்கிரஸ் எம்.பி. ரகிபுல் ஹுசைன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் இவ்வாறு பதிலளித்தார்.
Esta historia es de la edición March 20, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 20, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹசன் நவாஸ் அதிரடி; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட வேண்டும்
உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை
திருச்சியில் ரூ. 290 கோடியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்
காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு வழக்குரைஞர்கள் தீர்மானம்
பண சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யக் கூடாது என அந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்
தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
காரில் சென்றவரிடம் நகை பறித்த இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காரில் சென்றவரை வழிமறித்து 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த 3 பேரில் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மனிதப் பேரவலம்!
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.