இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
மிலான், மார்ச் 19:
இது குறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பு புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
துனிசியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி 56 அகதிகளுடன் சென்று கொண்டிருந்த ரப்பர் படகு, இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
Esta historia es de la edición March 20, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 20, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்!
சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினர்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறார் லட்சுமி அம்மாள்.
பாஜக செயல்வீரர்கள் கூட்டம்
பொன்னமராவதியில் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவர் அறிமுக விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாஸ்த்ரா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஸ்ரீ ராமச்சந்திர ஐயர் நினைவு கோப்பை விளையாட்டு போட்டிகள் கும்பகோணம் சீனிவாச ராமானுஜ மையத்தில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வெப்பம் குறையும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 31) முதல் ஏப்.5-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்
அண்மையில் வெளியான தனது 'எம்புரான்' திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மத்திய அமைச்சர் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்
மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் சுகாந்த மஜும்தார் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
முன்னேறியது ஜாம்ஷெட்பூர்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூர் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா
இளங்கார்குடி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை கோயில் பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
நிதீஷ் ராணா, வனிந்து ஹசரங்கா அசத்தல்