
மெரினா கடற்கரையில் அடாவடி ஜோடிகள் 15 வருட கள்ளக்காதலர்களாக இருந்ததும், ஏற்கனவே கடற்கரையில் அமர்ந்து மது அருந்தும் போது போலீசாரைக் கிண்டல் செய்த வீடியோவும் தற்போது வைரலாகிவருகிறது. இச்சம்பவத்திற்கு பழையதில்இரு பேருக்கும் 15 நாட்கள் காவலில்சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மெரினா லூப் சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. காரில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்தனர். இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரைக்கு செல்ல தற்சமயம் அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
அப்போது அவர்கள் இருவரும் போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக தகராறு செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோகாட்சியை பார்த்த உயர் போலீசாரின் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலைப் பார்ப்பவர் என்றும், அவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குறிப்பிட்ட காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்திற்குப்பேரில் மடக்கி விசாரித்து உள்ளார்.
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சரக்குக் கப்பலில் பயணம் செய்த 2 தமிழக என்ஜினீயர் உள்பட 7 இந்தியர்கள் கடத்தல்!
ஆப்பிரிக்கக் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; பாதுகாப்பாக மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!!

நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகள் வழங்க தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது!
நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் கோரிக்கை!!

பிரபல கராத்தே வீரர் - ஷிஹான் உசைனி காலமானார்!
பிரபல கராத்தே மாஸ்டர் மற்றும் நடிகருமான ஷிஹான் உசைனி (வயது 60) ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்தார்.

கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்பட 5 நகரங்களில் தொழிற்பேட்டைகள்!
சேலம் மாவட்டத்தில் கொலுசு உற்பத்தி மையம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
ஒருபோதும் இந்தியை மாநில சுயாட்சியை வென்றெடுத்து ஏற்கமாட்டோம்: தமிழைக்காக்கவிரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்
* சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு; *\"பணத்திற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகள் அல்ல”
தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடும் விஷ்ணு விஷால்?
நடிகர் விஷ்ணு விஷால், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம், எப் ஐ ஆர், கட்டா குஸ்தி போன்ற படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார் இந்நிலையில் தற்போது மோகன்தாஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை: விசாரணையில் இருந்து 2 நீதிபதிகளும் விலகல்!
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
பா.ஜ.க.வுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்!
எஸ்.பி. வேலுமணியும் அடுத்து செல்கிறார்!!
பிரபாஸுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!
மகாராஜா,விடுதலை 2 உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ஏஸ் மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கி வரும் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
'பைக்'கில் துணிச்சலுடன் வலம் வந்து சென்னையில் 7 இடங்களில் சங்கிலி பறித்த உ.பி. கொள்ளையர்கள்!
ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்!!