மெரினா கடற்கரையில் அடாவடி ஜோடிகள் 15 வருட கள்ளக்காதலர்களாக இருந்ததும், ஏற்கனவே கடற்கரையில் அமர்ந்து மது அருந்தும் போது போலீசாரைக் கிண்டல் செய்த வீடியோவும் தற்போது வைரலாகிவருகிறது. இச்சம்பவத்திற்கு பழையதில்இரு பேருக்கும் 15 நாட்கள் காவலில்சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மெரினா லூப் சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. காரில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்தனர். இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரைக்கு செல்ல தற்சமயம் அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
அப்போது அவர்கள் இருவரும் போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக தகராறு செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோகாட்சியை பார்த்த உயர் போலீசாரின் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலைப் பார்ப்பவர் என்றும், அவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குறிப்பிட்ட காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்திற்குப்பேரில் மடக்கி விசாரித்து உள்ளார்.
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!
தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள்பொதுநலசங்கத் தின்தலைவர்சைலன்தலை மையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேபல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!
வேலூர்மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைகைதியை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜியின் வீட்டு வேலைக்கு அழைத்து சென்று, அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறிசிறை வார்டன்கள்,தனி அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக கைதி யின் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வேலூர்சரகமுன் னாள் டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப் ஜெயிலர் துல்ரகுமான், அருள்குமரன் ஆகியோர்சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!
மின்னல் தாக்கியதில் தென்னைமரம் எரிந்தது; | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!
வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் எம்.எல்.ஏ. விடுதி, மகன் வீட்டிலும் அதிரடி விசாரணை!!!
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!
அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி!!
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!
படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு!!
மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை!
ஜி.கே.வாசன் எம்.பி. அறிக்கை!!
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை!
கணக்கில் வராத பணம் பறிமுதல்!!
யூடியூபர் இர்பான் கைது ஆவாரா?
மகப்பேறு மருத்துவரிடம் இன்று விசாரணை!!
மெரினா அடாவடி ஜோடியின் மறுபக்கம்!
போலி ஆதார் தயார் செய்து விடுதியில் தங்கியது அம்பலம்!!