
விஜய் கட்சி மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இன்னும் 3 நாட்களே இருப்பதால் மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவுக்குள் அனைத்துப் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேடைப் பகுதிக்கு மட்டும் பந்தல் அமைக்கப்படுகிறது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வடிவில் முகப்பு வாயில் உருவாக்கப்படுகிறது. 60 அடி உயரத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் ‘கட்-அவுட்’களுடன் விஜயின் படமும் வைக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அவரது குறிக்கோள் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதுதான்.
அதற்கேற்ப ஏற்பாட்டுப் பணிகளை செய்து வந்தார். கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு மாநாடு நடத்த திட்டமிட்டார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அத்துடன் 33 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதனால் மாநாட்டை தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்படி அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என விஜய் முறைப்படி அறிவித்தார். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மாநாட்டை பாதிக்கலாம் என கருதப்பட்டது.
Esta historia es de la edición October 24, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 24, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!
தொடரில் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பரம எதிரியான மும்பை இந்தி யன்ஸ் அணியை எதிர் கொண்டு விளையாட உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் பார்ப்பை உருவாக்கியுள் எதிர் ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி', வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம்!
திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !
கொல்கத்தா சொந்த மண்ணில் தோல்வி !!

ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!
சுமார் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் மாதம் 2-ஆவது வாரம் திறக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்—ஆசிரியர்கள் உ ண்ணாவிரத போராட்டம்! மாவட்ட தலை நகரங்களில் ன்று நடந்தது!!
ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!
மதுரையில் நள்ளிரவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.