
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் 141 அரசுப் பள்ளிகளில் 754 புதிய வகுப்பறைகளும், 17 ஆய்வகங்களும் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் 2 உண்டு உறை விடப் பள்ளிகளையும் திறந்து வைத்தார். மேலும் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதையும் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
செம்மொழி விருது இந்தியாவில் முதன்முதலாக 2004-ஆம் ஆண்டு தமிழ் செம்மொழியாக அறியப்பட்டது. அதன் அடிப்படையில் 2008-ஆம் ஆண்டு செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார்.
இந்த நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் ஆய்வு அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதன் மூலம் ஆண்டு தோறும் கருணாநிதியின்பெயரில்விருது வழங்கப்பட்டு வருகிறது.
Esta historia es de la edición November 08, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 08, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

அமைதி முயற்சிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு புதின் நன்றி!
30 நாள் போர் நிறுத்தத்திற்கு சில நிபந்தனைகளுடன் சம்மதம்!!
எதிர்க்கட்சிகளை இணைக்கும் தலைவராக மாறிய ஸ்டாலின்!
தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு முக்கியத் தலைவர்கள் வர சம்மதம்!!

சட்டப்படி எதிர்கொள்வோம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!!

ஏழைகளுக்காக இந்த ஆண்டு ரூ.3,500 கோடியில் 1 லட்சம்வீடுகள்!
'தமிழக பட்ஜெட்டில் தங்கம் தென்னாசு தகவல்!!

தி.மு.க.வின் பிரிவினை எண்ணத்தைக் காட்டுகிறது!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்; | \"எந்த ஒரு தேசிய சின்னத்தையும் குறைத்து மதிப்பிடும் நோக்கம் எங்களுக்கு இல்லை\" - தங்கம் தென்னரசு!!

3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
2,000 வழித்தடங்களில் சிற்றுந்துகள்
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டாக வெளிநடப்பு!
ஓ.பன்னீர் செல்வம் வெளியேறவில்லை!!
தமிழகத்தில் மேலும் பல மெட்ரோ ரெயில்கள்: சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு அதிவேக ரெயில்கள்
தமிழகத்தில் மேலும் பல மெட்ரோ சேவை தொடங்கப்பட ரெயில் உள்ளன.

மேலும் 45 பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்
உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் மேலும் 54 பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.

விஜய்க்கு இன்று முதல் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு!
24 மணி நேரமும் பணியில் ஈடுபடுகின்றனர்!!