வடக்கு, கிழக்கில்-15 சதுர கிலோமீற்றரில் கண்ணிவெடிகள்
Tamil Mirror|February 22, 2024
கண்ணிவெடி அகற்றல் 2027 வரை நீடிப்பு
வடக்கு, கிழக்கில்-15 சதுர கிலோமீற்றரில் கண்ணிவெடிகள்

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்காகத் தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தை 2027 வரை பராமரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கண்ணிவெடி அகற்றும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, திட்டத்தை மேலும் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனி நபர் பாதிப்பு கண்ணிவெடி தடை உடன்படிக்கையின் (APMBC) பிரகாரம், 2028 ஜூன் 01ஆம் திகதிக்குள் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியை முடிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

Esta historia es de la edición February 22, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición February 22, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
Tamil Mirror

6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்

உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time-read
1 min  |
October 08, 2024
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
Tamil Mirror

இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
Tamil Mirror

ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்

கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
“வெற்றி நமக்கே”
Tamil Mirror

“வெற்றி நமக்கே”

இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி

time-read
1 min  |
October 08, 2024
சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு
Tamil Mirror

சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு

இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
October 08, 2024
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், குவாலியூரில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
October 08, 2024
சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்
Tamil Mirror

சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்

ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில், சாதனைபுரிந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதான நஸ்மி அக்யூலான் பிலால் என்ற மாணவனைக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
'சந்தாவை நிறுத்து”
Tamil Mirror

'சந்தாவை நிறுத்து”

மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சில தொழிற்சங்கங்களுக்கு இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்த சந்தா பணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

time-read
1 min  |
October 08, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது
Tamil Mirror

ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது

இலங்கையின் சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024