“முகநூலின் மூலம் அனுரவுக்கு ஜனாதிபதியாக முடியாது"
Tamil Mirror|July 01, 2024
நாட்டின் ஜனாதிபதியாக இன்னும் மூன்று மாதங்களில் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டால் ஆசிரியர்களை வீதிக்கு இறக்காமல் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியும்.
கனகராசா சரவணன்

எனினும், அவரால் ஒருபோதும் இலங்கையின் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதாலேயே ஜே.வி.பி இவ்வாறு செயற்படுகின்றது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தனியார் உல்லாச விடுதியில் சனிக்கிழமை (29) நடைபெற்ற ஊடக செயலமர்வில் கலந்துகொண்டபோது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Esta historia es de la edición July 01, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 01, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
நடுவானில் குலுங்கிய விமானத்தால் - 40 பயணிகள் காயம்
Tamil Mirror

நடுவானில் குலுங்கிய விமானத்தால் - 40 பயணிகள் காயம்

ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற எயார் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.

time-read
1 min  |
July 03, 2024
பெல்ஜியத்தை வென்று காலிறுதியில் பிரான்ஸ்
Tamil Mirror

பெல்ஜியத்தை வென்று காலிறுதியில் பிரான்ஸ்

பெனால்டியில் ஸ்லோவேனியாவை வென்று காலிறுதியில் போர்த்துக்கல்

time-read
1 min  |
July 03, 2024
சஹீரியன்ஸ்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடர்: சம்பியனான சீகோன் ரெட்
Tamil Mirror

சஹீரியன்ஸ்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடர்: சம்பியனான சீகோன் ரெட்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான 'சோன்' அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'க்லேஷ் ஒப் சஹீரியன்ஸ் சீசன் 5' கால்பந்தாட்டத் தொடரில் சீகோன் ரெட் (2015 சா/த, 2018 உ/த) அணி சம்பியனானது.

time-read
1 min  |
July 03, 2024
யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"
Tamil Mirror

யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"

இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் கட்சி, நிற பேதம் இன்றி இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

time-read
4 minutos  |
July 03, 2024
“நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?”
Tamil Mirror

“நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?”

நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே பாராளுமன்றத்தில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.

time-read
1 min  |
July 03, 2024
கண்டியில் குண்டு புரளி; வட்டவளை நபர் கைது
Tamil Mirror

கண்டியில் குண்டு புரளி; வட்டவளை நபர் கைது

கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
July 03, 2024
சம்பந்தன் ஐயாவுக்கு சபையில் அனுதாபம்
Tamil Mirror

சம்பந்தன் ஐயாவுக்கு சபையில் அனுதாபம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆகியோர் சபையில் தங்களுடைய அனுதாபங்களை, செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்துக்கொண்டனர்.

time-read
1 min  |
July 03, 2024
சம்பந்தன் ஐயாவுக்கு மஹிந்த அஞ்சலி
Tamil Mirror

சம்பந்தன் ஐயாவுக்கு மஹிந்த அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) வைக்கப்பட்டிருந்தது.

time-read
1 min  |
July 03, 2024
“சேறுபூசி திசைகாட்டியை எதிரிகளால் வீழ்த்த முடியாது"
Tamil Mirror

“சேறுபூசி திசைகாட்டியை எதிரிகளால் வீழ்த்த முடியாது"

திசைகாட்டி மீது பாறைகளையோ அல்லது மண்ணையோ வீசி எதிரிகளால் வீழ்ந்துவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 03, 2024
முரல் தாக்கி இளைஞன் பலி
Tamil Mirror

முரல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான மைக்கல் டினோஜன் என்ற இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
July 03, 2024