சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் "ரூ.1,000 கோடி செலவாகும்”
Tamil Mirror|July 23, 2024
ஜப்பானில் அனுரகுமார தெரிவிப்பு: தாங்கள் தயார் என்கிறார்
சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் "ரூ.1,000 கோடி செலவாகும்”

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பது உயர்நீதிமன்றத்தினால் ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கிய தீர்ப்புகள் மூலமாகப் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் 1,000 கோடி ரூபாய் செலவாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜப்பானின் Tsukubaவில், இலங்கை மக்களுடனான சந்திப்பு, ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனது வெளிநாட்டு விஜயங்களுக்காக 700 இலட்சம் செலவாகியதாக ஒருவர் கூறியிருந்தார். இலங்கைக்குத் திரும்பிச் சென்றதன் பின்னர், சிலநாட்களுக்குள் வெளிநாட்டு விஜயங்களுக்கான அனைத்துச் செலவுகள் பற்றிய விபரங்களையும் மக்களிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன். நாங்கள் செலவிட்டிருப்பது அரசாங்கப் பணத்தையல்ல என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்மீது சிலர் பாரிய குற்றச்சாட்டினை முன்வைத்து இத்தடவை வாக்களிக்க செல்லவேண்டாமென்ற கதைகளைக் கூறியுள்ளார்கள்.

பலர் நாட்டைவிட்டுச் சென்றமைக்கான காரணம் எமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையாகும். அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட உரிமை இருக்கின்றது. ஏனெனில் இன்றும் எமது நாடு ஓடிக்கொண்டிருப்பது வெளிநாடுகளில் தொழில்புரிபவர்கள் அனுப்பிவைக்கின்ற பணத்திலாகும்.

Esta historia es de la edición July 23, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 23, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
Tamil Mirror

அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்

நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.

time-read
1 min  |
October 04, 2024
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
Tamil Mirror

முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

time-read
1 min  |
October 04, 2024
ஜப்பானில் வெடித்தது
Tamil Mirror

ஜப்பானில் வெடித்தது

2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு

time-read
1 min  |
October 04, 2024
மணிப்பூரில் மீண்டும் மோதல்
Tamil Mirror

மணிப்பூரில் மீண்டும் மோதல்

மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.

time-read
1 min  |
October 04, 2024
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
Tamil Mirror

லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்

மியூனிச்சை வென்ற வில்லா

time-read
1 min  |
October 04, 2024
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
Tamil Mirror

பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
October 04, 2024
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
Tamil Mirror

'கொங்கை' எனும் வலிசுமந்த கதை

இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.

time-read
4 minutos  |
October 04, 2024
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
Tamil Mirror

போதைக்கு எதிராக கவனயீர்ப்பு

சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
October 04, 2024
“மீனவர்களை விடுவிக்கவும்”
Tamil Mirror

“மீனவர்களை விடுவிக்கவும்”

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள

time-read
1 min  |
October 04, 2024
சபாநாயகரும் போட்டியிடார்
Tamil Mirror

சபாநாயகரும் போட்டியிடார்

மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்

time-read
1 min  |
October 04, 2024