காஸ் போகும் வரை காத்திருந்த அமரர் ஊர்தி
Tamil Mirror|August 01, 2024
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியாஉடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியின் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.
ஆ.ரமேஷ்
காஸ் போகும் வரை காத்திருந்த அமரர் ஊர்தி

நுவரெலியா பொரலந்தை சிறிய நகரத்தில் அமைந்துள்ள லாப்கேஸ் நிறுவனத்திற்கு சமையல் எரிவாயு நிரப்பிய சிலிண்டர்களை ஏற்றி வந்த 40 அடி நீளம் கொண்ட பார ஊர்தி இயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் நின்றமையால் இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.

புதன்கிழமை (31) மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் காரணமாக பொரலந்தை சிறிய நகர பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Esta historia es de la edición August 01, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 01, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
முதலாம் நாளில் முன்னிலையில் இலங்கை
Tamil Mirror

முதலாம் நாளில் முன்னிலையில் இலங்கை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதலாம் நாளில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.

time-read
1 min  |
September 19, 2024
மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஷீல்ட் றக்பி சம்பியன்ஷிப்: சம்பியனானது மடவள மதீனா தேசிய கல்லூரி
Tamil Mirror

மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஷீல்ட் றக்பி சம்பியன்ஷிப்: சம்பியனானது மடவள மதீனா தேசிய கல்லூரி

மத்திய மாகாண றக்பி நடுவர் சங்கமும், மத்திய மாகாண றக்பி சம்மேளனமும் இணைந்து மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையே நடத்திய றக்பி தொடரில் மடவள மதீனா தேசிய கல்லூரி சம்பியனானது.

time-read
1 min  |
September 19, 2024
தங்கச் சிலையை திருட முயன்ற இருவருக்கு வலை
Tamil Mirror

தங்கச் சிலையை திருட முயன்ற இருவருக்கு வலை

புத்தளம் - கருவலகஸ்வெவ, புளியங்குளம், வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையைத் திருடுவதற்காக வருகை தந்த கொள்ளையர்களின் இருவர் கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 19, 2024
இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் சந்திப்பு
Tamil Mirror

இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதர் அதிகாரிகள் மட்டும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றது.

time-read
1 min  |
September 19, 2024
“மீள்கிறது இலங்கை”
Tamil Mirror

“மீள்கிறது இலங்கை”

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 19, 2024
இருளில் தள்ளும் அரசியலுக்கு "பலியாகி விடாதீர்கள்”
Tamil Mirror

இருளில் தள்ளும் அரசியலுக்கு "பலியாகி விடாதீர்கள்”

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது

time-read
1 min  |
September 19, 2024
20 இலட்சம் மேலதிக வாக்குகளால் “வெற்றி நிச்சயம்”
Tamil Mirror

20 இலட்சம் மேலதிக வாக்குகளால் “வெற்றி நிச்சயம்”

திருடிச் சென்ற அனைத்து சொத்துக்களையும் வளங்களையும் மீண்டும் பெற்றுக்கொள்வோம் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

time-read
1 min  |
September 19, 2024
இருவருக்கு மட்டுமே தனி வாக்களிப்பு நிலையம்
Tamil Mirror

இருவருக்கு மட்டுமே தனி வாக்களிப்பு நிலையம்

வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்குப் பின்பற்றப்படவுள்ளது

time-read
1 min  |
September 19, 2024
Tamil Mirror

விபத்தில் மாணவி பலி

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 9 பயிலும் 14 வயது மாணவி வாகன விபத்தில் பரிதாபகரமாக பலியானார்.

time-read
1 min  |
September 19, 2024
வாக்காளர் அட்டையை சனியன்றும் பெறலாம்
Tamil Mirror

வாக்காளர் அட்டையை சனியன்றும் பெறலாம்

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், தேர்தல் நடைபெறும் தினம் (21) வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 19, 2024