“ராஜபக்ஷ குடும்பமே ரணிலிடம் ஒப்படைத்தது”
Tamil Mirror|August 21, 2024
நாட்டை கட்டியெழுப்பிய தலைவரை எதிர்ப்பதற்கு மொட்டுக் கட்சிக்குத் தார்மீக உரிமை இல்லை என தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, "அன்று எங்கள் தலைவர்கள் ஓடிவிட்டனர்.
“ராஜபக்ஷ குடும்பமே ரணிலிடம் ஒப்படைத்தது”

நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இல்லை. அப்போது எமது தலைவர்கள் இந்த நாட்டை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தனர். அதை வழங்கியது ராஜபக்ஷ குடும்பமே தவிர நாங்கள் அல்ல," என்றார்.

மொட்டு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டில் மீண்டும் அரசியலுக்கு வரக் கூடிய முறைமையை, தற்போதைய ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய தொகுதியில் கூட்டு ஜனாதிபதி தேர்தல் குழுக்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இங்கு வந்தவர்கள் அணைவரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவே வந்திருக்கின்றனர். நான் ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் ஏறும் போது, நீங்கள் எந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். நாங்கள் அந்தக் கட்சியை விட்டு விலகவில்லை. இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நிலைப்பாடு உள்ளது," என்றார்.

Esta historia es de la edición August 21, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 21, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு
Tamil Mirror

இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவு படுத்துவதற்காக, இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அந்தந்த புந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"
Tamil Mirror

“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"

தனது கல்வித் தகுதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று
Tamil Mirror

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன

time-read
1 min  |
February 17, 2025
பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை
Tamil Mirror

பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை

உங்களுக்காகக் கட்டப்படும் வீடுகளுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்

time-read
1 min  |
February 17, 2025
நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்
Tamil Mirror

நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்

நாட்டிலுள்ள திறமையான தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
அனைத்தும் எதிரணியின் பிரசாரம்
Tamil Mirror

அனைத்தும் எதிரணியின் பிரசாரம்

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன.

time-read
1 min  |
February 17, 2025
"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”
Tamil Mirror

"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
Tamil Mirror

சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

அம்பாறை - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (16) பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 17, 2025
IMF வுடன் இன்று பேச்சு
Tamil Mirror

IMF வுடன் இன்று பேச்சு

நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்

time-read
1 min  |
February 17, 2025
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
Tamil Mirror

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று திங்கட்கிழமை (17) காலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025