"பிரிந்தவர்கள் மீண்டும் இணையுங்கள்"
Tamil Mirror|September 30, 2024
சவால் மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கி வந்து இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்
"பிரிந்தவர்கள் மீண்டும் இணையுங்கள்"

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத் தேர்தலில் வட கிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டதாக அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், விசேடமாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த மூன்று தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Esta historia es de la edición September 30, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 30, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
Tamil Mirror

மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 01, 2024
கத்தார் கார் விபத்தில் பலி
Tamil Mirror

கத்தார் கார் விபத்தில் பலி

புத்தளம் நகரை சேர்ந்த முஹம்மது முபாரிஸ் மற்றும் அவரது குடும்பம், கத்தாரிலிருந்து உம்ராவிற்கு சென்று திரும்பும் வழியில் இடம்பெற்ற, கார் விபத்தில் முபாரிஸின் கர்ப்பிணி மனைவியான பாத்திமா ஷபாரிஜ் (33) உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
October 01, 2024
இன்று இலவசம்
Tamil Mirror

இன்று இலவசம்

சர்வதேச சிறுவர் தினமான இன்று (01) செவ்வாய்க்கிழமை 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாகப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
வரி செலுத்தாதவர்களுக்கு விஷேட அறிவிப்பு
Tamil Mirror

வரி செலுத்தாதவர்களுக்கு விஷேட அறிவிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் வரியையும் இன்றைக்குள் (30) செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Tamil Mirror

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவருக்கு காயம்: நால்வர் கைது
Tamil Mirror

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவருக்கு காயம்: நால்வர் கைது

வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
October 01, 2024
ஐ.தே.கவுடனான பேச்சு தோல்வி
Tamil Mirror

ஐ.தே.கவுடனான பேச்சு தோல்வி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காகப் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என சமகி ஜன பலவேகயவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 01, 2024
பொருளாதார முன்னேற்றத்தின் பங்காளர்களாக : “இளைஞர்கள் மாற வேண்டும்”
Tamil Mirror

பொருளாதார முன்னேற்றத்தின் பங்காளர்களாக : “இளைஞர்கள் மாற வேண்டும்”

தேர்தலொன்று முடிந்தாலும் நாட்டின் பிரச்சினைகள் தீரவில்லை. நாட்டு மக்கள் அழுத்தங்களோடு வசதியற்ற வாழ்க்கையை நாளும் பொழுதுமாகக் கழித்து வருகின்றனர்.

time-read
1 min  |
October 01, 2024
ரணில் தலைமையில் புதிய கூட்டணி
Tamil Mirror

ரணில் தலைமையில் புதிய கூட்டணி

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சகலருடனும் இணைந்து பரந்த கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

time-read
1 min  |
October 01, 2024
இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு
Tamil Mirror

இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உரமானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்த தீர்மானத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024