நீதியமைச்சர் CID இல் முறைப்பாடு
Tamil Mirror|December 17, 2024
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளார்.

தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அல்லது தனது அரசியல் மீதான நம்பிக்கையை உடைக்கும் நோக்கில் எவரேனும் பொய்யான தகவல்களை உள்ளீடு செய்துள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Esta historia es de la edición December 17, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición December 17, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு
Tamil Mirror

உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மார்ச் 13ஆம் திகதிக்குள் அகற்றுமாறு, முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
March 07, 2025
இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்
Tamil Mirror

இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்

இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”
Tamil Mirror

"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”

தோட்ட வைத்தியசாலைகள் 44 ஐ அரசுடமையாக்குவது தொடர்பான சுற்று நிரூபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளதாகவும் கூறினார்.

time-read
1 min  |
March 07, 2025
சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
Tamil Mirror

சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்
Tamil Mirror

யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்

கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியிலிருந்து 1,300 தொன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 07, 2025
இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”
Tamil Mirror

இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”

ஊடக ஒழுங்கு விதிகளை மீறி பல்வேறு நபர்கள் தொடர்பில் மிக மோசமான வகையில் விமர்சனங்களை முன்வைத்து செய்திகளை வெளியிடும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையத்தளங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”
Tamil Mirror

வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”

வடக்கில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளால் நோயாளர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாமல் இருப்பதாகவும், இது தொடர்பில் உரிய கவனத்தை செலுத்தி அந்த குறைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"
Tamil Mirror

"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"

இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்.

time-read
1 min  |
March 07, 2025
“தேசபந்துவை தேடி தாருங்கள்”
Tamil Mirror

“தேசபந்துவை தேடி தாருங்கள்”

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்
Tamil Mirror

ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் வியாழக்கிழமை (06) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.

time-read
1 min  |
March 07, 2025