தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் கொண்டாடப்படுவது ஏன்?
Penmani|August 2024
சொல்லிலும் செயலிலும் 'தமிழ்' 'தமிழ்' என்று வாழ்ந்தார் மங்கலங்கிழார்.
பவானி
தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் கொண்டாடப்படுவது ஏன்?

வட எல்லை மீட்புப் போராட்டங்களில் ஈடு பட்டார். ஊர் ஊராகப் போய் தமிழ் வளர்த்தார். இந்த தமிழ் மாமுனிவரை தமிழ் இளைய சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தில் அய்யாசாமி- பொன்னுரங்கம்மாள் தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பிறந்தார் மங்கலங்கிழார். இவருடைய இயற்பெயர் குப்பன் ஆகும்.

உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தார் குப்பன். மேல் வகுப்பில் சேர்ப்பதற்காக இவரைத் தம்முடன் சென்னைக்கு அழைத்துச் சென்றார்தமக்கை. பச்சையப்பன் பள்ளியில் சேர்க்கப்பட்டார் குப்பன்.

எதிர்பாராத வகையில் தமக்கையின் கணவர் மறையவே, படிப்பை பாதியில் விட்டுவிட்டு வருமானத்துக்காக தச்சுத் தொழிலில் ஈடுபட்டார்.

தமிழ் மீது கொண்டிருந்த அதிகப்பற்றின் காரணமாக, தமிழறிஞர் சேஷாசலம் ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, இலக்கணப் புலி கோவிந்தராசு முதலியாரிடம்தமிழ் இலக்கணம் பயின்றார். தேசப் பெரும் தியாகியும் தமிழறிஞருமான வ.வு.சி.யுடன் நட்பு கொண்டு திருக்குறளின் சிறப்புகளை முழுவதுமாக பயின்றார்.

இவருக்கு தமிழ் மீது இருந்த ஆர்வத்தை கண்ட கோவிந்தராசு முதலியார், கலவை கண்ணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இவரை சேர்த்து விட்டார். 15 ஆண்டுகள் இப்பணியை மனதார நேசித்து செய்தார்.

ஊர் மணியக்காரர் ஆக இருந்த தந்தையார் மறைந்து விடவே, இவர் மீது கொண்டிருந்த மரியாதையின்காரணமாக ஊர்மக்கள் இவரை ஊர் மணியக்காரராக பொறுப்பேற்கும்படி கூறினர். இவரை மங்கலங் கிழார் என்று அழைத்தனர்.

அந்தப் பதவியை தமிழ் வளர்ப்பதற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டார். திருத்தணி சுற்று வட்டார பகுதியில் தமிழ் மொழியை பயன்படுத்து வோர் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பார்த்து வேதனைப்பட்டார்.

Esta historia es de la edición August 2024 de Penmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 2024 de Penmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE PENMANIVer todo
ஸ்ரீ வனபத்ரகாளி!-
Penmani

ஸ்ரீ வனபத்ரகாளி!-

பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

time-read
1 min  |
February 2025
பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
Penmani

பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!

முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

time-read
1 min  |
February 2025
பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
Penmani

பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!

முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

time-read
1 min  |
February 2025
மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
Penmani

மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!

மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

time-read
1 min  |
February 2025
ஹைட்ரஜன் ரெயில்!
Penmani

ஹைட்ரஜன் ரெயில்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

time-read
1 min  |
February 2025
தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
Penmani

தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!

தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:

time-read
2 minutos  |
February 2025
திருமணமா..மூச்...!
Penmani

திருமணமா..மூச்...!

சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

time-read
1 min  |
February 2025
காதலா தினமும், ரோஜா மலர்களும்!
Penmani

காதலா தினமும், ரோஜா மலர்களும்!

பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.

time-read
1 min  |
February 2025
என் விழியில் நீ இருந்தாய்..!
Penmani

என் விழியில் நீ இருந்தாய்..!

சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

time-read
1 min  |
February 2025
பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
Penmani

பெண் குழந்தைகள் பாதுகாப்பு!

பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

time-read
1 min  |
February 2025