
அவள் சரிந்து தரையில் அமர்ந்து உட்கார்ந்திருந்த அவனின் மடியில் தலை சாய்த்து....
"எப்ப திரும்ப வருவீங்க.? என்றாள்.
மாற்றியா தெரிந்த விடை தான்.
சொல்லிவிடப் போகிறான்.? பிரிவு அதுவும் நீண்ட ரெண்டு வருடம் என்றால் கசக்கத் தானே செய்யும்? அவன் மடி அவள் கண்ணீரின் ஈரத்தால் நனைந்தது.
"இப்படி அழுதால் நான் எப்படி நிம்மதியா போவேன் சிந்து.? நான் சொன்ன தெல்லாம் நியாபகம் இருக்கு இல்லையா.? பத்திரமா இரு.
பிள்ளைகளை பார்த்துக்கோ.
" என்றான் கரகரத்த குரலில்.
பொருளாதாரம் அவர்கள் ஆதார வாழ்க்கையை கலைத்து விட்டது.
பகல் பூராவும் பெரியவன் ஆரியன், சின்னவன் அகில் இருவரையும் அருகில் வைத்துக் கொஞ்சினான் சம்பத்.
"உங்க கூட டைம் கொண்டு ஸ்பெண்ட் பண்றது இது தான் இப்பதைக்கு கடைசி." என்றான். சுருதி குறைந்த அவன் குரல், அவன் வலியை காட்டிக் கொடுத்தது. சிந்து புரிந்து கொண்டாள்.
"அப்பா போகாதீங்கப்பா..." ஏழு வயது ஆரியனுக்கு கொஞ்சம் புரிந்தது.
மூன்று வயது அகில்.... "டாட்டாஅப்பா. சாக்லேட் எல்லாம் அனுப்புவீங்களா.?” சிந்து சொல்லியிருந்தாள் அவன் கேட்டபோது.
"அம்மா....அப்பா எங்கபோறா.?" "துபாய் போறா. உனக்கு சாக்லேட் எல்லாம் கொடுத்து விடுவா.
இரண்டு வருடம் பார்க்க முடியாது என்பது அவனுக்கு முழுதாக பிடிபடவில்லை. வாயில் இப்பவும் சாக்லேட்டை சப்பிக் கொண்டு, அதன் ரசம் ஒழுக அவன் நின்றான்.
அவனை தூக்கி கொஞ்சிவிட்டு, "அம்மா சொல்றதை கேக்கணும்.
நோ மிஸ்சீப் புரியுதா அகில்.? இல்லன்னா நோ சாக்லேட்." என்றான்.
Esta historia es de la edición September 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:

திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.

என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.