
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுக் கொடுத்த இவருடைய வரலாற்றை இளைய சமுதாயம் அறிவது அவசியம். ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பஞ்சாபில் 26.09.1932 அன்று மன்மோகன் சிங் பிறந்தார். இவருடைய பெற்றோர் குருமிக்சிங் அம்ரித் கவுர் ஆவர்.
தம் இளமைக் காலத்திலேயே உயர்ந்த சிந்தனையையும் நிதானப் போக்கையும் கல்வியில் ஆர்வத்தையும் கொண்டிருந்தார், மன்மோகன் சிங்.
இந்தப் பண்புகளால் அவர் எங்கிருந்தாலும் அறியப்படும் நட்சத்திரமாக காட்சியளித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைலக்கழகத்தில், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றதும் ஐக்கிய நாடுகள்சபையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு அவர் செயலாற்றிய விதமும் நுண்ணறிவும் இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரிய வந்தது. அவர் சேவையை பயன்படுத் இக் கொள்ள நாடு தயாரானது.
1970களில் நான்காண்டுகள் இந்திய நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். 1980 களில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மூன்று ஆண்டுகளும் இட்டக் குழுவின் தலைவராக இரண்டு ஆண்டுகளும் வீற்றிருந்தார்.
இப்பொறுப்புகளின் காரணமாக இந்திய பொருளாதாரத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்தார்.
வளைகுடா போரின் விளைவாக கச்சா எண்ணெயின் விலை மூன்று மடங்காக அதிகரித்தது.
அந்நிய கையிருப்பு செலாவணி குறைந்த பட்ச அளவு கூட கையில் இல்லை.
இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடி நேரத்தில் 1991-ல் பிரதமராக நரசிம்மராவ் பொறுப்புக்கு வந்தார்.
இந்த சூழலில் நாட்டை நிலை நிறுத்துவதற்குதகுதியான ஒரே நபர் மன்மோகன் சிங்தான் என்று அவர் கணித்தார்.
Esta historia es de la edición September 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 2024 de Penmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:

திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.

என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.