
உயர் கல்வியைப் பொறுத்து, மாணவர்களின் எதிர்காலம் அமையும். வாய்ப்பை தேடும் கல்வியை விட, வேலைவாய்ப்பு தேடி வரும் கல்வியை தேர்வு செய்வது தான் புத்திசாலித்தனம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
இதற்கு உரிய படிப்பு, தரமான கல்லூரியை தேர்வு செய்வது முக்கியம்.
பொறியியல் துறையில் இஇஇ, சிவில், கணினி அறிவியல், தகவல்தொழில் நுட்பம், எந்திரவியல், வாகனத்துறை போன்றவற்றுக்கு எதிர்காலம் உள்ளது. குறிப்பாக எந்திரவியல் பிரிவில் மாணவிகளுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.
பொறியியல் துறையை தேர்வு செய்யும் மாணவர்கள், வளாக நேர்காணலில் தேர்வு பெறுவதற்கான திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியம்.
வரும் ஆண்டுகளில் வேளாண்மை படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். காட்சி விளைவுகள் (அனிமேஷன்), இயங்கு படம் (விசுவல் எபெக்ட்), ஆங்கில இலக்கியம், கணிதம், சுற்றுலா, பொருளியல், வங்கி, தகவல் தொழில்நுட்பம், சட்டம் போன்ற படிப்புகளுக்கு எதிர்காலம் உள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்து பட்டய கணக்காயர் (சிஏ) படிப்பை தேர்வு செய்தால் அதிக சம்பளத்துடன் வளமான எதிர்காலம் அமையும்.
12 ஆம் வகுப்புக்கு பின் தேர்வு செய்யும் கல்வி தான் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும். தற்போது சி.ஏ. மற்றும் ஐசிடபிள்யூ போன்ற படிப்புகள் மருத்துவம், பொறியியல் துறைக்கு இணையானது.
அதிகம் வரவேற்பு இருக்கப் போகும் பட்டய கணக்காயர் படிப்பு கடினம் என்று கருத்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் படித்தால் சிஏ தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
ஒவ்வொரு ஆண்டும் நுழைவுத்தேர்வு நடக்கும். சி.ஏ. நிறுவனத்தில் (இன்ஸ்டிட்யூஷனில்) மாணவர்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். முதல் தேர்வில், கணக்கியல் 60, சட்டம் 40. பொருளியல் 50, கணிதம் மற்றும் புள்ளியியலில் இருந்து 50 மதிப்பெண்கள் என, 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
Esta historia es de la edición Thanga Mangai July 2024 de Thangamangai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición Thanga Mangai July 2024 de Thangamangai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.