Dinamani Chennai - September 08, 2024Add to Favorites

Dinamani Chennai - September 08, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 13 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 08, 2024

ஐஏஎஸ் பணியில் இருந்து பூஜா கேத்கர் நீக்கம்

இடஒதுக்கீட்டில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் தேர்ச்சி பெற்றது செல்வதாக யுபிஎஸ்சி கடந்த மாதம் அறிவித்த நிலையில், அவர் மத்திய அரசால் அதிகார பூர்வமாக சனிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஐஏஎஸ் பணியில் இருந்து பூஜா கேத்கர் நீக்கம்

1 min

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 6 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் 6 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 6 பேர் சுட்டுக் கொலை

1 min

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

புதுக் கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற 14 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: ஆன்மிக பேச்சாளர் கைது

அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: ஆன்மிக பேச்சாளர் கைது

1 min

விநாயகர் சதுர்த்தி: 2 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையிலிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

விநாயகர் சதுர்த்தி: விதவிதமான சிலைகள் வைத்து வழிபாடு

சென்னையில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வாழைப்பூ, பாதுஷா, சங்கு, மயிலிறகு போன்ற பொருள்களை கொண்டு விதவிதமான விநாயகா் சிலை செய்து பொதுமக்கள் வழிபட்டனா்.

விநாயகர் சதுர்த்தி: விதவிதமான சிலைகள் வைத்து வழிபாடு

1 min

முன்னேற்றப் பாதையில் செல்கிறது இந்தியா

பொருளாதாரத்தில் இந்தியா தொடா்ந்து முன்னேற்ற பாதையில் செல்கிறது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

முன்னேற்றப் பாதையில் செல்கிறது இந்தியா

1 min

இரு விபத்துகள்: 4 பேர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் சாலையில் நடந்து சென்ற தந்தை, மகள் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இரு விபத்துகள்: 4 பேர் உயிரிழப்பு

1 min

பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்ட முயலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத்துக்கு புத்துயிரூட்ட காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் முயற்சிக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்ட முயலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி

1 min

ஆசிரியர்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கும்

தலைசிறந்த ஆசிரியர்கள் கற்பித்தலில் மேற் கொள்ளும் புத்துணர்வு முறைகளை அரசு எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆசிரியர்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கும்

1 min

கார்கிலை ஆக்கிரமித்தது பாகிஸ்தான் ராணுவம்தான்

இந்தியாவின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்து போரில் ஈடுபட்டதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பங்கு கிரிப்பதை அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி அஸிம் முனீர் பொது நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.

1 min

மல்யுத்த வீரர்களை பகடைக்காயாக்கியது காங்கிரஸ்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கைப்பற்ற வேண்டுமென்ற தங்களது சதித் திட்டத்துக்கு வீராங்கனை வினேஷ் போகாட், வீரர் பஜ்ரங்க் புனியாவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியது காங்கிரஸ் என்று அந்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

மல்யுத்த வீரர்களை பகடைக்காயாக்கியது காங்கிரஸ்

1 min

துலீப் கோப்பை: இந்திய பி அணி ஆதிக்கம்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய பி அணிக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

துலீப் கோப்பை: இந்திய பி அணி ஆதிக்கம்

1 min

உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தல் சூழல்

பனிப்போருக்குப் பிறகு உலகில் மிகப் பெரிய அச்சுறுத்தல் சூழல் நிலவுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத் துறை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தல் சூழல்

1 min

Read all stories from {{magazineName}}

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View all