கிச்சனில் தொடங்கும் பிரச்னைகள்
Dinakaran Chennai|September 16, 2024
எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் புற்றுநோய் வருவது எப்படி?
கிச்சனில் தொடங்கும் பிரச்னைகள்

Here is the text with fixed word spacing:

---

பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கும் அறிவியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் எண்ணற்ற மருத்துவ முறைகள் இருந்தன. பெண்கள் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தல், முறத்தால் அரிசி படைத்தல், கிணற்றில் தண்ணீர் இறைப்பது, அம்மி கல்லில் மசாலா அரைத்தல், தண்ணீர் குடத்தை இடுப்பில் சுமந்து வருவது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் பின்பும் மருத்துவ ரீதியான விளக்கங்களும் யோகாவில் வரும் சில ஆசன முறைகளும் அடங்கும்.

ஆனால், நாகரிகம் வளர வளர முன்னோர்கள் எதனை மருந்தாக பயன்படுத்தினார்களோ, எதை உடற்பயிற்சியாக பயன்படுத்தினார்களோ, அதை அனைத்தையும் இன்றைய காலகட்ட மனிதர்கள் மாற்றினார்கள். அதற்கு பெயர் நாகரிகம் எனவும் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது எனவும் பெயர் வைத்தார்கள். மெய்ஞானம் கொண்ட நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பலவற்றையும் இழந்து விட்டோம், மருந்து, மாத்திரைகளுடன் தற்போது மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வருகிறோம். இதற்கு காரணம், நாம் நம்மை மாற்றிக் கொண்ட வாழ்க்கை முறை மட்டும் மாறுகிறது. ஒருவருடைய வாழ்க்கை முறை மாறும்போது அவருடைய கலாச்சாரம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட அனைத்தும் மாறுகிறது. இதனால் ஏதாவது நன்மை ஏற்படுகிறதா என்றால் கண்டிப்பாக கிடையாது. சில வேலைகள் எளிமையாக முடிகின்றன, அவ்வளவுதான்.

நமது முன்னோர்கள் எழுபது வயது வரை நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள். 90 வயது வரை அடுத்தவர்கள் உதவியோடு வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைக்கு 40 வயதில் இருந்தே மருந்து, மாத்திரைகளுடன் 60 வயதை தொடுவதற்குள் படாத பாடுபட வேண்டி உள்ளது.

இவ்வாறு நாம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பல நல்ல விஷயங்களை நாம் மறந்து விட்டோம். மாற்றி விட்டோம். அதன் விளைவு தற்போது அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView all
Dinakaran Chennai

தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்

மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை

வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
October 03, 2024
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
Dinakaran Chennai

சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை

time-read
1 min  |
October 03, 2024
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
Dinakaran Chennai

முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு

திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

time-read
1 min  |
October 03, 2024
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
Dinakaran Chennai

பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை

time-read
1 min  |
October 03, 2024
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
Dinakaran Chennai

துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்

மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 03, 2024
திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து
Dinakaran Chennai

திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து

திருப்போரூர் அருகே ஆலத்தூர் தொழிற்பேட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
October 03, 2024