கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளில் தொடந்து தலைமறைவாக இருந்து வந்த ரவுடி சீசிங் ராஜாவை (51) போலீசார் ஆந்திராவில் நேற்று முன்தினம் கைது செய்தனர். பிறகு பார் உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில், பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை பறிமுதல் செய்ய நீலாங்கரை அடுத்த அக்கரைக்கு அழைத்து சென்ற போது, இன்ஸ்பெக்டர் மீது கள்ளத் துப்பாக்கியால் சுட்டார். இதனால் போலீசார் தற்பாதுகாப்புக்கு சுட்டத்தில் ரவுடி சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நரசிம்மன் மற்றும் அங்காளம்மாள் தம்பதியின் மகன் சீசிங் ராஜா. இவரது பெற்றோர் பிழப்பு தேடி சென்னை கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் குடியேறினர். வறுமை காரணமாக 10ம் வகுப்புடன் தனது பள்ளி படிப்பை கைவிட்டார். பிறகு தனது தந்தையுடன் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பிறகு புதிய மற்றும் பழைய வாகனங்கள் வாங்க கடன் கொடுக்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் சீசிங் ராஜா வேலைக்கு சேர்ந்தார். அப்போது பைனான்ஸ் நிறுவனத்திற்கு பணம் கட்ட முடியாத நபர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியை சீசிங் ராஜா செய்து வந்தார்.
அந்த நேரத்தில், தாம்பரத்தில் மார்க்கெட்டில் உள்ள ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டு சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு ரவுடியாக உருவானார். சீசிங் ராஜாவுக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ஜானகி(42), இரண்டாவது மனைவி ஜான்சி(36), மூன்றாவது மனைவி வனித்ரா(27). முதல் மனைவி ஜானகிக்கு கீர்த்தனா பிரியா(22) என்ற மகள், தனுஷ்(20) என்ற மகன் உள்ளனர். மகள் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வருகிறார். மகன் தனுஷ் வண்டலூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்
மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை
வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து
திருப்போரூர் அருகே ஆலத்தூர் தொழிற்பேட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.