This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை நீதிமன்றத்தில் தாளாளர் சரண்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் விஜய்சீன் பால்.

ராவணன் வேடத்தில் நடிப்பது ஏன்?
கன்னடத்தில் அறிமுகமாகி, பிறகு 'கேஜிஎஃப்' படத்தின் 2 பாகங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலில் புதிய சாதனை படைத்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர், யஷ். தற்போது 'தங்ககல்' படத்தின் இயக்குனர் நிதிஷ் திவாரியின் 'ராமாயணா' என்ற 2 பாகங்கள் கொண்ட பன்மொழி படத்தில் ராவணன் வேடத்தில் நடித்து வரும் யஷ், இதுகுறித்து கூறியதாவது:
வெடிமருந்து வெடித்து குடோன் தரைமட்டம்
விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே வாண கொட்டாய் பகுதியில் பூமாலை (70) என்பவருக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் கடந்த 1974 முதல் 1984 வரை முறையான அனுமதி பெற்று வெடி பொருள் குடோனாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதன்பின் கட்டிடம் காலியாக இருந்து வந்தது.

அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், பட்டா முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட மேடை | கொடி, தோரணங்கள் அமைத்து உற்சாக வரவேற்பு
புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, அடிதடி வழக்கில் 8 பேர் கைது
புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, அடிதடி வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போட வேண்டாம்
விஜய் மீது சீமான் தாக்கு

ராஷ்மிகாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
சம சமீபத்தில் நடைபெற்ற பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கலந்துகொள்ளவில்லை.
மாணவர்களிடம் கையெழுத்து கிடைக்காமல் தவியாய் தவிக்கும் தாமரை பார்ட்டி பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு சீட் பிடிப்பதற்கான வேலையில் திரைமறைவில் இறங்கியுள்ளார்களாமே மாஜிக்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.

தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கம் போராட்ட அறிவிப்பு
மார்ச் 12 முதல் தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தினர் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வியாசர்பாடியில் 58 சவரன் நகை திருட்டில் இருவர் சிறையில் அடைப்பு
வியாசர்பாடியில் 58 சவரன் நகை திருடுபோன விவகாரத்தில் மகாராஷ்டிராவிற்கு சென்று 150 கிராம் நகைகளை வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக, மேலும் 2 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.