![2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம் 2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்](https://cdn.magzter.com/1711436984/1731555349/articles/m6EJDtT7q1731566277389/1731566385230.jpg)
பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த துறைமுகங்களில் இருந்து எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், கார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் என பல்வேறு சரக்குகளை கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றனர். இதனால், இந்த துறைமுகங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![பாக முகவர்கள் கூட்டத்தில் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் அதுவே நம் லட்சியம் பாக முகவர்கள் கூட்டத்தில் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் அதுவே நம் லட்சியம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1999462/4W5MOteZ61739942410411/1739942451873.jpg)
பாக முகவர்கள் கூட்டத்தில் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் அதுவே நம் லட்சியம்
மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பாக முகவர்கள் கூட்டம் பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
உக்ரைன் போர் குறித்து ரஷ்ய- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சவுதி அரேபியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மோடி-மஸ்க் சந்திப்பு எதிரொலி வேலைக்கு ஆள் எடுக்க தொடங்கியது டெஸ்லா இந்திய சந்தையில் நுழைகிறது
அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, மும்பையில் தனது நிறுவனத்திற்காக வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![தி.நகரில் அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை 8 வாரங்களில் இடிக்க வேண்டும் சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு தி.நகரில் அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை 8 வாரங்களில் இடிக்க வேண்டும் சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1999462/A3ZUhnd9o1739942208653/1739942242996.jpg)
தி.நகரில் அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை 8 வாரங்களில் இடிக்க வேண்டும் சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தி.நகர் வணிக கட்டிடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிஎம்டிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டைபெற 28ம் தேதி வரை அவகாசம் - ஆணையர் குமரகுருபரன் தகவல் மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டைபெற 28ம் தேதி வரை அவகாசம் - ஆணையர் குமரகுருபரன் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1999462/ZeDjHJEgp1739942159822/1739942207007.jpg)
மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டைபெற 28ம் தேதி வரை அவகாசம் - ஆணையர் குமரகுருபரன் தகவல்
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம், என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
![டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் சிறுமி கூட்டு பலாத்காரம் 7 மாணவர்கள் கைது போக்சோ வழக்கு பாய்ந்தது டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் சிறுமி கூட்டு பலாத்காரம் 7 மாணவர்கள் கைது போக்சோ வழக்கு பாய்ந்தது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1999462/y47uW-zHf1739940935007/1739940984423.jpg)
டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் சிறுமி கூட்டு பலாத்காரம் 7 மாணவர்கள் கைது போக்சோ வழக்கு பாய்ந்தது
டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார்.
![சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் இன்று துவக்கம் சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் இன்று துவக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1999462/YoualHVUg1739941800691/1739941890996.jpg)
சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் இன்று துவக்கம்
நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா உட்பட 8 முன்னணி அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 9வது தொடர் கராச்சி நகரில் இன்று தொடங்குகிறது.
![சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1999462/P-QFN8pjP1739939954260/1739940020201.jpg)
சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்ற சூழலில் அதனை கூடுதலாக வலுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ‘சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ.2 கோடி செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (பிங்க் ஆட்டோ) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
எடப்பாடி தலைமையில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறுகிறது
அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் .
![ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி பாஜ நிர்வாகிக்கு வலை போலி பணி ஆணை வழங்கியது அம்பலம் ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி பாஜ நிர்வாகிக்கு வலை போலி பணி ஆணை வழங்கியது அம்பலம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1999462/kJXUeWFAq1739942294892/1739942329623.jpg)
ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி பாஜ நிர்வாகிக்கு வலை போலி பணி ஆணை வழங்கியது அம்பலம்
ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பாஜ முக்கிய நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.