
இந்த மின்சார ரயில்களில் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மிக குறைந்த கட்டணம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர்.
அலுவலக நேரங்களில் இந்த ரயில்களில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்த மின்சார ரயில்கள் அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரெயில் பெட்டிகள் ஆகும். இந்த ரயில் சேவையில் ஏ.சி பெட்டிகளை இணைக்க வேண்டும், என கோரிக்கை ரயில் பயணிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு வந்தது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பூந்தமல்லி வரை இருப்பதை நீட்டித்து மெட்ரோ ரயில் சேவை திருவள்ளூர் வரை வேண்டும்
சட்டமன்ற பேரவை கூட்டத்தில் திருவள்ளூர் எம். எல். ஏ. வி. ஜி. ராஜேந்திரன் பேசியதாவது:

ஊத்துக்கோட்டையில் விபத்து தடுப்பது குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு
ஊத்துக்கோட்டை பேரூ ராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தறிகெட்டு வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்
டிரைவர் மீது வழக்கு

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு மாணவ- மாணவிகள் உற்சாகம்
தமிழ்நாட்டில் இம்மாதம் 3ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால், பிளஸ் 2 மாணவ, மாணவியர் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.
மயக்க மருந்து கலந்த இனிப்பு கொடுத்து பயணிகளிடம் நகைகள் திருடிய இருவர் கைது
மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை பலி
தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறி, பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் திருத்தணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பகுதியில் சேதமான சென்டர் மீடியன்களால் வர்கன விபத்துகள் அதிகரிப்பு
நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க கோரிக்கை
தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெருமிதம்
நீதிபதிகள் பங்கேற்ற இப்தாரில் பேச்சு
வங்கி லாக்கரில் வைத்திருந்த 44 சவரன் நகைகள் மாயம்
வங்கி ஊழியர் பரபரப்பு புகார்
அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம் மெய்யூர், மாமண்டூர், வேளகாபுரம், தேவந்தவாக்கம் மற்றும் பென்னாலூர்பேட்டை ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.