காதலியை கொன்றதற்கு தன்னை பழிதீர்ப்பான் என்ற அச்சத்தில் கோயிலுக்குள் புகுந்து 2 ரவுடிகள் கொலை

காதலியை கொன்றதற்கு தன்னை கொன்றுவிடுவான் என்ற அச்சத்தில், முன்கூட்டியே திட்டமிட்டு கோட்டூர்புத்தில் கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடிகள் 2 பேரை, 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் யு பிளாக் பகுதியை சேர்ந்தவர் அருண் (25). ரவுடியான இவர் மீது 6 வழக்குகள் உள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம இரவு சக ரவுடியான சுரேஷ் (எ) படப்பை சுரேஷ் (26) என்பவருடன் மது அருந்திவிட்டு, இருவரும் கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் படுத்திருந்தனர்.
அப்போது, 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், கோயிலில் படுத்திருந்த ரவுடி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். அப்போது, ரவுடி அருண் அலறியபடி அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார்.
ஆனால் விடாமல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது, ரவுடி கும்பல் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவத்தில் ரவுடி சுரேஷ் தலை சிதைந்த நிலையில் உயிரிழந்தார்.
அருண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் போராடி கொண்டிருந்தார். தகவலறிந்த கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து, ரவுடி அருணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

எம்புரான்
முதல்வர் பி.கே.ராமதாஸின் (சச்சின் கடேகர்) மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மாநிலத்தில் போதை பழக்கத்தை அதிகரிக்க அவரது மருமகன் விவேக் ஓபராய் முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் நலனே முக்கியம் என்றால் நீட் ரத்து செய்தால்தான் பாஜவுடன் கூட்டணி என சொல்ல தயாரா? எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

வீட்டு வாசலில் பணம் சிக்கிய வழக்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆண்டுக்குப் பின் விடுதலை பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சண்டிகர் பஞ்சாப்-அரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நிர்மல் யாதவ் பதவி வகித்தபோது, 2008ம் ஆண்டு அவரது வீட்டு வாசலில் பணக் கட்டுகள் அடங்கிய பார்சலை சிலர் போட்டு விட்டுச் சென்றனர்.

பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அதிமுகவுடன் உரிய நேரத்தில் உடன்பாடு - ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் பாஜ உடனான கூட்டணிக்காக அல்ல என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், ‘அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.

ஐபிஎல் 9வது லீக் போட்டி குஜராத் அபார வெற்றி
மும்பை அணியுடனான லீக் ஆட்டத்தில் குஜராத் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது சீசனின் 9வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது.
ரூ.67,000ஐ நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை
தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 20ம் தேதி தங்கம் விலை ரூ.66,480 க்கு விற்பனையானது.

மொழி, அரசியல் உரிமைகளை காக்க வேண்டும்
மொழி, அரசியல் உரிமைகளைக் காக்க வேண்டும் என உகாதி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டங்களில் சதமடிப்பாரா ஜோகோவிச்?
மியாமி ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் நேற்று அபாரமாக ஆடி வெற்றி பெற்ற செர்பிய ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
எக்ஸ் சமூக வலைதளத்தை விற்பனை செய்தார் எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரரும், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனமும், அதிபர் டிரம்பின் ஆலோசகருமான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான எக்ஸ்சின் உரிமையாளராகவும் உள்ளார்.

'அவர் புத்திசாலி, நல்ல நண்பர்' பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்
3 நாளில் பரஸ்பர வரி அமல்?