அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை
சென்னை வியாசர்பாடி மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் தடையின்றி விற்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
சமுதாயத்துக்காக வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் கவிஞர் தமிழ் ஒளி
சமுதாயத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் கவிஞர் தமிழ் ஒளி என அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புகழாரம் சூட்டினார்.
தில்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு
தில்லி முதல்வராக அதிஷி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கை அதிபர் தேர்தல்: 75% வாக்குப் பதிவு
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வன்முறையின்றி அமைதியான முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
சென்னை, தில்லி உயர்நீதிமன்றங்கள் உள் பட நாடு முழுவதும் எட்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி நியமனத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.