TryGOLD- Free

ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Maalai Express|January 28, 2025
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.
எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது.

குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ.5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ.4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView all
வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு
Maalai Express

வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு

வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, ஜி.என்.பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட எழில் நகர் பொதுநலச் சங்கம் சார்பில், நகரில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவாவுக்கு பாராட்டு விழா, குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா எழில் நகர் 4வது குறுக்குத் தெருவில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 10, 2025
ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
Maalai Express

ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.

time-read
1 min  |
February 10, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
Maalai Express

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து ஆலோசனை?

time-read
1 min  |
February 10, 2025
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்
Maalai Express

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.

time-read
1 min  |
February 10, 2025
மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர்
Maalai Express

மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர்

புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.

time-read
1 min  |
February 10, 2025
பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல்
Maalai Express

பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல்

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சியில் இயங்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு P M J V K திட்டத்தில் கொடுக்கப்பட்டது.

time-read
1 min  |
February 10, 2025
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Maalai Express

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

time-read
1 min  |
February 10, 2025
மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர்
Maalai Express

மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர்

புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

time-read
2 mins  |
February 10, 2025
மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
Maalai Express

மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை வள்ளுவர் நகர் சௌராஷ்ட்ரா சபையை சேர்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ ஞான பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காலஹஸ்தீஸ்வரர் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

time-read
1 min  |
February 10, 2025
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்
Maalai Express

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

time-read
1 min  |
February 10, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more