![ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு](https://cdn.magzter.com/1573814597/1738054807/articles/foy1mmflB1738057570957/1738057937045.jpg)
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.
எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது.
குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ.5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ.4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/DcwgBVGIK1739355879255/1739356036735.jpg)
சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டிகள் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
![நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/T6ApnYs3o1739355091284/1739355256178.jpg)
நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி துவக்கி வைப்பு
கடந்த ஆண்டு சுதந்திர தினம் விழாவின் போது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
![மண்டல மாநாடு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு மண்டல மாநாடு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/kLx_NVNdc1739356495650/1739356638538.jpg)
மண்டல மாநாடு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வேப்பூர் வட்டம், திருப்பெயர் கிராமத்தில் பெற்றோர் ஆசிரியர் சார்பில் கழகத்தின் நடைபெறவுள்ள \"பெற்றோரைக் கொண்டாடுவோம்\" மண்டல மாநாட்டின் முன்னேற்பாடு பணிகளை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
![திறன் மேம்பாட்டு திட்டங்களில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் திறன் மேம்பாட்டு திட்டங்களில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/JaE14hUrn1739355587524/1739355710075.jpg)
திறன் மேம்பாட்டு திட்டங்களில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம்
வைத்திலிங்கம் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
![திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/A63YqhIPs1739356041435/1739356362809.jpg)
திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பாராட்டி தெரிவிக்கையில், தமிழ் திறனறித் தேர்வு தமிழ்நாடு அரசால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது.
![கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/LnMCbh6xS1739355271257/1739355434665.jpg)
கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு
புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
![காரைக்கால் கோட்டுச்சேரியில் மாயமான 12 செல்போன்களை மீட்ட போலீசார்: உரிமையாளரிடம் ஒப்படைப்பு காரைக்கால் கோட்டுச்சேரியில் மாயமான 12 செல்போன்களை மீட்ட போலீசார்: உரிமையாளரிடம் ஒப்படைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/nuPv-LLGd1739356369092/1739356478073.jpg)
காரைக்கால் கோட்டுச்சேரியில் மாயமான 12 செல்போன்களை மீட்ட போலீசார்: உரிமையாளரிடம் ஒப்படைப்பு
காரைக்கால் கோட்டுச்சேரியில், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தொலைத்து போன ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை மீட்ட போலீசார், நேற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
![திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்யும் பணி திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்யும் பணி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/xJFRtUpoY1739355733065/1739355874550.jpg)
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்யும் பணி
திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவிலிருந்து, திருவள்ளுவர் சிலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி, நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி மேற்பார்வையில் நடந்தது.
![கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/TNJt2n-b11739355433959/1739355585057.jpg)
கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.