TryGOLD- Free

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு
Maalai Express|January 28, 2025
மீனவர்களை விடுவிக்க முதல்வர், எம்பி மத்திய அமைச்சருக்கு மனு

எல்லை தாண்டி மீன்பிடித்த தாக இலங்கை கடற்படையினர் காரைக் கால் மீனவர்கள் 13 பேரை நேற்று நள்ளிரவு துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர்.

சிறைப்பிடித்த இருவர் காயம் அடைந்து யாழ்ப் பாணத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு
Gold Icon

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView all
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
Maalai Express

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

time-read
1 min  |
February 11, 2025
சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்
Maalai Express

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்

பிரதமர் மோடி பெருமிதம்

time-read
1 min  |
February 11, 2025
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மை குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி
Maalai Express

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மை குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், அங்கக வேளாண்மை குறித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.

time-read
1 min  |
February 11, 2025
அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் இணைப்பு
Maalai Express

அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் இணைப்பு

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அமமுக பொருளாளர் வழக்கறிஞர் திருமணி தலைமையில் 100 பேர் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

time-read
1 min  |
February 11, 2025
Maalai Express

ஆந்திராவில் மருத்துவ மாணவர் தற்கொலை

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் பயிலும் 23 வயது மாணவர் நேற்று நள்ளிரவில் தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 11, 2025
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
Maalai Express

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024-25 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் நிகழ்ச்சி 10.02.2025 ராமநாதபுரம் குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 11, 2025
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி
Maalai Express

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.

time-read
1 min  |
February 11, 2025
ஆரோக்கியம் நிறைந்த கலிபோர்னியா பாதாமுடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்
Maalai Express

ஆரோக்கியம் நிறைந்த கலிபோர்னியா பாதாமுடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்

காதலர் தினம் என்பது காதலைக் கொண்டாடுவது மட்டுமல்ல, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அக்கறையை பரிமாறிக் கொள்வதாகும்.

time-read
1 min  |
February 11, 2025
இரண்டு வருடங்களுக்கு பிறகு உயர்ந்த ரூபாய் மதிப்பு
Maalai Express

இரண்டு வருடங்களுக்கு பிறகு உயர்ந்த ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 11) சற்றே உயர்வை கண்டுள்ளது.

time-read
1 min  |
February 11, 2025
இன்று தைப்பூச தேரோட்டம் பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
Maalai Express

இன்று தைப்பூச தேரோட்டம் பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

time-read
1 min  |
February 11, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more