![புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்](https://cdn.magzter.com/1573814597/1738054807/articles/5a1Cd0z0i1738058437391/1738058505815.jpg)
இதுகுறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது பொதுப்பணித்துறை புதுவை பிராந்தியத்தில் 456.86 கி.மீ., நீளமுள்ள சாலைகளை பராமரித்து வருகிறது. இதில் 294.03 கி.மீ., நீளமுள்ள சாலைகளை கடந்த மூன்று ஆண்டுகளில் புதுவை அரசின் நிதியிலிருந்தும், பிரதம மந்திரி கிராம சாலை அபிவிருத்தி திட்டத்தின் மூலமாகவும் மற்றும் வங்கிகள் நிதியுதவியுடனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலைகளை மேம்படுத்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட போது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பராமரிப்பு செய்யும்படி ஒப்பந்தம் போடப்பட்டு, சேதங்கள் கோடி ஏற்பட்ட சாலைகள் அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
![புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்](https://files.magzter.com/resize/magazine/1573814597/1738054807/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/DcwgBVGIK1739355879255/1739356036735.jpg)
சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டிகள் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
![நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/T6ApnYs3o1739355091284/1739355256178.jpg)
நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி துவக்கி வைப்பு
கடந்த ஆண்டு சுதந்திர தினம் விழாவின் போது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
![மண்டல மாநாடு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு மண்டல மாநாடு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/kLx_NVNdc1739356495650/1739356638538.jpg)
மண்டல மாநாடு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வேப்பூர் வட்டம், திருப்பெயர் கிராமத்தில் பெற்றோர் ஆசிரியர் சார்பில் கழகத்தின் நடைபெறவுள்ள \"பெற்றோரைக் கொண்டாடுவோம்\" மண்டல மாநாட்டின் முன்னேற்பாடு பணிகளை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
![திறன் மேம்பாட்டு திட்டங்களில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் திறன் மேம்பாட்டு திட்டங்களில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/JaE14hUrn1739355587524/1739355710075.jpg)
திறன் மேம்பாட்டு திட்டங்களில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம்
வைத்திலிங்கம் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
![திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/A63YqhIPs1739356041435/1739356362809.jpg)
திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பாராட்டி தெரிவிக்கையில், தமிழ் திறனறித் தேர்வு தமிழ்நாடு அரசால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது.
![கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/LnMCbh6xS1739355271257/1739355434665.jpg)
கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு
புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
![காரைக்கால் கோட்டுச்சேரியில் மாயமான 12 செல்போன்களை மீட்ட போலீசார்: உரிமையாளரிடம் ஒப்படைப்பு காரைக்கால் கோட்டுச்சேரியில் மாயமான 12 செல்போன்களை மீட்ட போலீசார்: உரிமையாளரிடம் ஒப்படைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/nuPv-LLGd1739356369092/1739356478073.jpg)
காரைக்கால் கோட்டுச்சேரியில் மாயமான 12 செல்போன்களை மீட்ட போலீசார்: உரிமையாளரிடம் ஒப்படைப்பு
காரைக்கால் கோட்டுச்சேரியில், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தொலைத்து போன ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை மீட்ட போலீசார், நேற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
![திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்யும் பணி திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்யும் பணி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/xJFRtUpoY1739355733065/1739355874550.jpg)
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்யும் பணி
திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவிலிருந்து, திருவள்ளுவர் சிலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி, நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி மேற்பார்வையில் நடந்தது.
![கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1992239/TNJt2n-b11739355433959/1739355585057.jpg)
கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.