புதுச்சேரி அரசு, சாலை விபத்துகளில் மரணம் ஏற்படுவதை தடுக்க ஹெல்மெட் அவசியம் என்று சொல்கிறது. அதே நேரத்தில் சாலை விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதையும் அரசு முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருக்குறளை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது நகரப் பகுதிகளில் பெரும்பாலும் 30, 35 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் யாரும் செல்வதில்லை. செல்லவும் முடியாது.
மிகப் பெரும் பாலான சாலை விபத்துகளும் மரணங்களும் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
இளைஞர்கள் மிக வேகமாக வாகனங்களை ஓட்டுகிறார்கள்.
உரிமம் இல்லாமல் சிறுவர்கள் பலர் வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
![சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் வேக அளவு போர்டுகள் வைக்க வேண்டும்: நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் வேக அளவு போர்டுகள் வைக்க வேண்டும்: நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை](https://files.magzter.com/resize/magazine/1573814597/1738054807/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/GKkKYhzPy1739181979282/1739182052105.jpg)
வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு
வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, ஜி.என்.பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட எழில் நகர் பொதுநலச் சங்கம் சார்பில், நகரில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவாவுக்கு பாராட்டு விழா, குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா எழில் நகர் 4வது குறுக்குத் தெருவில் நடைபெற்றது.
![ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/38bD631uw1739180136064/1739180461582.jpg)
ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.
![முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/NIL0SxbRi1739179656750/1739179915060.jpg)
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து ஆலோசனை?
![தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/DXYmEdENZ1739180787177/1739180833002.jpg)
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.
![மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர் மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/tNIH6lnnF1739181742165/1739181965800.jpg)
மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர்
புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.
![பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல் பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/DKkZOMHIm1739181008477/1739181474340.jpg)
பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சியில் இயங்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு P M J V K திட்டத்தில் கொடுக்கப்பட்டது.
![மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/uBO66T9wE1739179916010/1739180136059.jpg)
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
![மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/rDXe7kV6G1739181152628/1739181482691.jpg)
மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
![மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/YObh2JyLJ1739181483168/1739181726830.jpg)
மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை வள்ளுவர் நகர் சௌராஷ்ட்ரா சபையை சேர்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ ஞான பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காலஹஸ்தீஸ்வரர் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
![ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/gXZIQIWJd1739180461788/1739180602372.jpg)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.