![158 ஆவது வருடத்தில் இலங்கை பொலிஸ் 158 ஆவது வருடத்தில் இலங்கை பொலிஸ்](https://cdn.magzter.com/1576149266/1725318814/articles/-7E-ga0Iu1725338782549/1725338878948.jpg)
ஆர்.கெம்பல் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அன்றையதினமே அரசியலமைப்பின் படி இலங்கை பொலிஸ் ஆரம்பிக்கப்பட்ட தினமாகக் கருதப்படுகின்றது.
எவ்வாறாயினும், 1602ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றப்பட்ட பின்னர் 1650ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபையினால் இரவு நேரம் நகரத்தைப் பாதுகாப்பதற்காக நகரப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும் யோசனை முன் வைக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இரவு நேரம் ரோந்து நடவடிக்கைக்காக நகரப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர்.
இதுவே இலங்கை பொலிஸாரின் முதலாவது கடமையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையை 1796 பெப்ரவரி 16ஆம் திகதி ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது. அன்றிலிருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரித்தானிய இராணுவத்தினர்களால் நிருவகிக்கப்பட்டது. பொலிஸாரின் மேற்பார்வைக்காகவும் மேலதிக பணிக்காகவும் அரச நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், அப்போதைய ஆளுநரான பிரெட்ரிக் நோர்த், பிரதம நீதியரசரின் ஒப்புதலுடன், பொலிஸ் மேற்பார்வை செய்யும் பொறுப்பை நீதிவான் மற்றும் நீதியரசர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நாட்டை மறு சீரமைப்பு செய்வதற்காக ஆற்றல் மிக்க ஒரு நபரைத் தேடிய ஆளுநர் பிரெட்ரிக்நோர்த் இந்தியாவில் பொலிஸார் தனது கடமையைப் பின்பற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்தார்.
இதன்போது மும்பாய் பொலிஸ் உயர் அதிகாரியாகக் சுடமையாற்றிய ஜி.டபிள்யூ.ஆர். செம்பலிடம் இப்பணியை ஒப்படைக்குமாறு மும்பை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/TCP4XAY001739498374808/1739498401465.jpg)
இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை இந்தியா வெள்ளையடித்தது.
![இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/xwOgBMJMV1739497854128/1739497919525.jpg)
இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்துவதற்காகவே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
![நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/tvV3BfaRe1739498169371/1739498226072.jpg)
நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5,000 வைத்தியர்கள்
மொத்தம் 2,000 வைத்தியர்கள் ஏற்கெனவே சுகாதார சேவைகளை விட்டு வெளியேறிவிட்டதுடன், மேலும் 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மருந்து விநியோகஸ்தர்கள் பற்றாக்குறையால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று GMOAவின் வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.
![ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம் ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/S5adBfovE1739498019765/1739498058362.jpg)
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
![ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/3Fjz_zstx1739496767048/1739497795800.jpg)
ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து
இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
![இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா? இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/H2BoUbHRB1739498345369/1739498373920.jpg)
இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
![மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/TWMjkUfBr1739496671794/1739496767339.jpg)
மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு
விஜேராமவில் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டின் ஒரு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த்தாக வுறப்படுகின்றது.
![திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/fm0PTZsSA1739498493830/1739498518491.jpg)
திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை
உத்தரப் பிரதேசத்தில், திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தையொன்று நுழைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
![டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/CSqiu9cRc1739497964974/1739498019679.jpg)
டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை
சமூக செயற்பாட்டாளர் டான் அழைக்கப்படும் ப்ரியசாத் என அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.