முதியோரை இம்சைப்படுத்தும் சமூகம்
Tamil Mirror|November 22, 2024
பெற்ற பிள்ளைகள், உறவிளர்களின் தொடர் தாக்குதல்களாலும் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களாலும் பாதிக்கப்பட்ட பல முதியோர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு வரும் திவை இன்று உருவாகியுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பொதுவாக, தமது பிள்ளைகளாலும் உறவுகளாலும் தொடர்ச்சியாக இம்சை படுத்தப்படுகிறார்கள்.
முதியோரை இம்சைப்படுத்தும் சமூகம்

யே.வினிதா, ஊடகத்துறை துறை, யாழ். பல்கலைக்கழகம்.

அனுபவம் மிக்க முதியவர்கள், சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் தான் சந்தோசமும் நிறைவும் இருக்கும் என குறிப்பிட்டாலும், முதியவர்கள் தமக்கு ஒரு இடைஞ்சல் என்றே பலரும் நினைக்கிறார்கள். அதனால் தான் பெரும் வசதி படைத்த பிள்ளைகள் கூட தமது வயது முதிர்ந்த பெற்றோரை எங்கேயாவது அனாதைகளாக முதியோர் இல்லங்களில் தன்னி விடுவதில் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.

முதியவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

சகல விடயங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறப்படுவதுடன் அரசாங்கம் முதியோர்களுக்கான உரிய சலுகைகளைப் பெறக்கூடியதாக விசேட அடையாள அட்டைகளையும் வழங்கி வருகின்றது. எனினும் அரசு செயலகங்களிலும் சரி, வைத்தியசாலைகளிலும் சரி, போக்குவரத்து சேவைகளிலும் சரி அவர்களுக்குரிய இடம் வழங்கப்படுகின்றதா என்பது கேள்விக்குரியது. அரச அலுவலகங்களில் தமது தேவைக்காகச் செல்லும் முதியவர்களை தீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள்.

முதியவர் தான் வந்த விடயத்தைக் கூறி, அதை முடித்துத் தரும்படி கேட்டால், முகாமைத்துவ உத்தியோகத்தர்களான இளைஞர்கள் அதனைக் கவனத்தில் எடுக்காது தங்களுக்குள் சிரித்துக் கதைத்து பொழுதைப் போக்கிக் கொண்டும் தற்செயலாகத் திரும்பிப் பார்த்து முதியவர் இருப்பதைக் காண்டு "ஐயா கொஞ்சம் இருங்கள் ஆள் வரணும்" என்று அவரை சமாளிக்கிறார்கள்.

வைத்தியசாலைகளில் அவர்கள் படும் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView all
இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு
Tamil Mirror

இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவு படுத்துவதற்காக, இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அந்தந்த புந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"
Tamil Mirror

“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"

தனது கல்வித் தகுதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று
Tamil Mirror

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன

time-read
1 min  |
February 17, 2025
பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை
Tamil Mirror

பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை

உங்களுக்காகக் கட்டப்படும் வீடுகளுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்

time-read
1 min  |
February 17, 2025
நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்
Tamil Mirror

நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்

நாட்டிலுள்ள திறமையான தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
அனைத்தும் எதிரணியின் பிரசாரம்
Tamil Mirror

அனைத்தும் எதிரணியின் பிரசாரம்

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன.

time-read
1 min  |
February 17, 2025
"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”
Tamil Mirror

"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
Tamil Mirror

சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

அம்பாறை - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (16) பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 17, 2025
IMF வுடன் இன்று பேச்சு
Tamil Mirror

IMF வுடன் இன்று பேச்சு

நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்

time-read
1 min  |
February 17, 2025
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
Tamil Mirror

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று திங்கட்கிழமை (17) காலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025