![மோடி அரசின் இந்தி,திணிப்பு... மோடி அரசின் இந்தி,திணிப்பு...](https://cdn.magzter.com/1334577211/1724234260/articles/fNJREZnya1724846926587/1724847469416.jpg)
ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கூட தமிழில் பெயர்ப்பலகை இல்லை' என்று வருத்தம் தெரிவித்த காணொளி வெளியானது. இதற்காக தமிழர்கள் யாரும் பெரிதாக வெட்கப்பட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித் துறை கடந்த மாதம் எச்சரித்தது.
அப்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு துறைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள துறைகளிலும், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உடனே, தமிழ் ஆட்சி மொழி சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதை மீறுவது அரசு துறையாக இருந்தாலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதனால், உடனே தமிழில் பெயர்ப்பலகையை வைக்க வேண்டும். ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ பெயர் பொறிக்க விரும்பினால், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் 5:3:2 என்ற விகித அளவில் எழுதிக்கொள்ளலாம் என்ற பழைய பல்லவியை அதிகாரிகள் பாடினர். ஆனாலும் இவர்கள் வீரம் எடுபடுமா? என்று தெரியவில்லை.
1928 முதல் ஒன்றிய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப இந்தியை தமிழ் நாட்டில் திணிப்பதில் குறியாக உள்ளனர். கூடாததற்கு தற்போதைய பாஜக அரசு, சமஸ்கிருதத்தையும் சேர்த்து இணிக்க முயல்கிறது. புதிய கல்விக்கொள்கையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் ஒரு மொழி என்று சூசகமாக இந்தியை நுழைக்க நயவஞ்சக திட்டம் தீட்டுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் தொடக்கக் கல்வியில் ஒரு மொழிக்கொள்கையையே கொண்டிருக்கின்றன. அதாவது தங்கள் தாய்மொழியை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன. நடுநிலைக்கல்வியில் விரும்பினால் ஆங்கிலத்தை கற்றுத்தருகின்றன.
இந்தியாவின் ஆட்சி மொழி எல்லா சமூகங்களரக்கும் ௪ம தொலைவு உடையதாக இருக்க வேண்டும் என்று அண்ணா கூறினார். ஆங்கிலத்தில் ஒரு தேர்வை நடத்தும்போது அது நமக்கும் இந்தி மாணவருக்கும் சம தூரத்தில் இருக்கும். ஆனால், இந்தியில் நடத்தினால் நமக்கு தொலைவிலும், தமிழில் நடத்தினால் இந்தி மாணவருக்கு தொலைவிலும் மொழி போய்விடும். அதனால்தான் தாய்மொழிக்கல்வியோடு, பொது மொழியான ஆங்கிலம் போதுமென்று அண்ணா மட்டுமல்ல, பிற மொழி அறிஞர்களும் கருதினர்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன் ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/00dkKEfMN1739443088985/1739443976448.jpg)
ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.
![காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா! காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/SL9SVeCYQ1739446724864/1739446860012.jpg)
காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!
பிப்ரவரி 14 காதலர் தினம்... இன்றைய டிஜிட்டல் யுக காதல், முந்தைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியாத ரகம் என்பது ஒருபுறமிருக்க, காதல் என்பது பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு உறவாடி வரும் உணர்வுதான்.
![நீயின்றி நானில்லை.... நீயின்றி நானில்லை....](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/TYHu8qBij1739446012908/1739446520207.jpg)
நீயின்றி நானில்லை....
ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' \"நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''
![உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா? உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/yZLcZhY3a1739446525090/1739446725119.jpg)
உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?
சின்னஞ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின் பண்டம் என்னவெனில் உருளைக்கிழங்கு சிப்ஸை கூறலாம்.
![ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்! ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/sRuyPBJ0a1739447335645/1739447436465.jpg)
ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!
அந்தக்காலத்தில் மனிதர்களுக்கு கேடெல்லாம் நேரடியாக வந்தது. இப்போது ஆன்லைனில் வருகிறது.விரைவான தகவல் பரிமாற்றத்து க்கு உதவும் ஆன்லைனை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவது இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.
![அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..! அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/awUo08fjS1739443977454/1739445380542.jpg)
அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!
மக்களிடம் அதீத கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதுதான் இந்திய ஒன்றிய அரசின் முதல் வேலை என்பது மக்களின் மனதில் ஆழப் பதிவாகிவிட்டது. அதிலும் டோல்கேட் கட்டணம் வசூலில் தனி சாதனையே படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுங்க வசூல் சட்டத்துக்கு புறம்பாகவே செய்யப்படுகிறது எனலாம்.
![மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா... மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/5tKAq_XcX1739446861664/1739447024739.jpg)
மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...
கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
![பிரதமர் பதவி...ரேஸில் நடிகை! பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/0To1kQnen1739445381415/1739445539589.jpg)
பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!
உலக அரங்கில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா களமிறங்கியுள்ளார்.
![நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'? நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/CV-_LHiyw1739445540079/1739446013058.jpg)
நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?
இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை எதுவென கேட்டால் நிச்சயம் தண்ணீர் என்றுதான் கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் 'நைட்ரேட்' அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
![நான் தம் பிரியாணி மாதிரி! நான் தம் பிரியாணி மாதிரி!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/ijTZkptjH1739447164734/1739447327987.jpg)
நான் தம் பிரியாணி மாதிரி!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் லவ் ஆந்தாலாஜி படங்களில் நடித்தவர், தற்போது ரவி மோகனுக்கு ஜோடியாக 'ஜூனி' படத்தில் நடிக்கிறார். அவருடன் ஒரு அழகான உரையாடல்.