நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது, இதற்கு இந்த அரசின் செயல்திட்டங்கள் சிறப்பாக இருந்தது காரணமா? அல்லது கூட்டணி அரசியல் யுக்தியா?
இரண்டும்தான் காரணம். குறிப்பாக பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுத்தது, கட்டணமில்லா பேருந்து, பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், சமத்துவமாக, சகோதரத்துவமாக இருப்பதற்கான பலமுயற்சிகளை மாநில அரசு எடுத்துள்ளது. 'இந்தியா டுடே' சர்வேயில் எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக உள்ளது. அதே சமயத்தில் சாதிய சிக்கல்கள் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தலித் மக்களை நசுக்கும் வேலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதெல்லாம் ஒரே இரவில் மாறிவிடாது. ஆனால் ரிசர்வேசனால் ஏற்பட்ட வேலை வாய்ப்புகள் நிறைய மாற்றங்களையும் வளர்ச்சியையும் உண்டுபண்ணியுள்ளது. எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த எலெக்சனில் தி.மு.க. பயப்படவே இல்லை. சரியாக திட்டமிடப்பட்ட யுக்தியான கூட்டணி. அத்தோடு 69,000 பூத் இருந்தது, அனைத்து பூத் எஜெண்ட்களுக்கும் முறையான பயிற்சியளித்திருந்தார்கள். முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில் குழு அமைத்து அதற்கென தலைவர்கள் போட்டு ரொம்ப சிஸ்ட மேட்டிக்காக வேலை செய்தார்கள். இதைப்போல வேறு எந்த மாநிலத்திலும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணி மற்றும் அதன் தலைவர்கள் சிறந்த ஒருங்கிணைப்போடு பணியாற்றினார்கள் அதனால் இந்த வெற்றி சாத்தியமானது. அத்தோடு அவங்களுக்கு (பா.ஜ.க.) கலைஞர் கருணாநிதியைவிட மு.க.ஸ்டாலின் டேஞ்சர்தான்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டிய அ.தி.மு.க., பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லையென்று முடிவெடுத்தது... அவர்களுக்கு உதவி புரிந்ததா? அல்லது எதிராக செயல்பட்டதா?
この記事は Nakkheeran の June 19 - 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の June 19 - 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.
பசுக் காவலர்களால் மாணவர் கொலை! பதட்டத்தில் ஹரியானா!
பசுமாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்பவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்திவந்த பசுக்காவலர்கள் என்ற கும்பல், தற்போது துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சயனைடு காபி! வில்லங்க மாமியார்! பலியான மருமகள்!
ஊட்டியின் பென்னெட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த இம் ரானின் மனைவி ஆஷிகா பர்வீன் வலிப்பு நோயால் இறந்துவிட்டார் என ஊட்டி மேற்கு காவல் நிலையம் வழக்கைப் பதிவு செய்திருந்தது.
போர் களம்
\"என் புள்ள ரஜினி\" -நெகிழ்ந்த சிவாஜி!
ஓடும் ரயிலில் பாலியல் பலாத்காரம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
ஸ்வீட் பாக்ஸ் 20 லட்சம்! காவல்துறை இடமாறுதல் சர்ச்சை!-டி.ஜி.பி. நடவடிக்கை எடுப்பாரா?
சமூகத்தில் ஏதேனும் குற்றச்செயல்கள் நடந்தால் அதனைத் தடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. ஆனால், காவல் துறையிலேயே பணியிட மாறுதல் களுக்காக பல லட்சங்களில் பணம் பெற்றுக்கொண்டு கேட்ட ஊர்களுக்கு டிக் அடிப்பது, காவல் துறையையே கரப்ட் ஆக்கிவிடும்!
சேலம் மாநகராட்சி! பணி நியமன ஊழல்!
சேலம் மாநகராட்சியில் விதிகளுக்குப் புறம் பாக பணி நியமனங்கள் செய்த விவகாரத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் தேர்வுக்குழுவில் இடம் பெற்ற பொறியாளர்கள் வரை அனைவரும் துறைரீதியான நடவடிக்கை பாய்கிறது.
கதையின் கதை!
முதலில் நான் கொடுத்த கதையை “இது ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருக்கு! வேற கதை ரெடிபண்ணுங்க” எனச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
நிர்வாண மிரட்டல்! பிடிபட்ட மணல் கொள்ளையன்!
நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளிலுள்ள குளம் குட்டைகளில் அளவுக்கதிகமாக மணல் கடத்தப்படுவது தொடர்கதையாகவும் வருகிறது.