விடுதிப் பெண்களே உஷார்!
Nakkheeran|October 19-22, 2024
திருச்சி திகுதிகு!
துரை.மகேஷ்
விடுதிப் பெண்களே உஷார்!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள் முப்பதுக்கும் மேல் இயங்கிவருகின்றன. இந்த விடுதிகளில் தங்கியுள்ள பெண்களைக் குறிவைத்து டிப்டாப் ஆசாமிகள் ஏமாற்றுவ தாகவும், பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாவதாகவும் புகார்கள் வருகின்றன.

இங்குள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றும் இளம்பெண் கிருத்திகா, சமீபத்தில் திருச்சி செய்தியாளர் மன்றத்தில் தன்னுடைய வழக்கறிஞர் அமல் ஆண்டனியுடன் வந்து பேட்டியளித்தார். அவரை நேரில் சந்தித்து பேசியபோது, தான் ஏமாற்றப்பட்டதை எடுத்துரைத்தார். ஒரு கார் சர்வீஸ் நிறுவனத்தில் MAGZ191024 மேலாளராகப் பணியாற்றிவரும் கிருத்திகாவுக்கு கடந்த 2023, நவம்பரில் இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீபொன்னையன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியதால் அடிக்கடி இருவரும் வெளியே செல்வதோடு, ஸ்ரீபொன்னையன், கிருத்திகாவை உறையூர் பகுதியிலுள்ள ரவுண்டு ஹவுஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பிற்கும், பெரிய ஹோட்டல்களுக்கும் அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார். அப்படி ஒருமுறை ரவுண்டு ஹவுஸ் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லும்போது அங்குள்ள மேலாளர், கிருத்திகாவிடம் அவருடைய அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். இவரும் தன்னுடைய ஆதார் 6 அட்டை நகலை கொடுத்துள்ளார். அப்போது அந்த மேலாளர், "இதற்கு முன்பு பொன்னைய னுடன் வந்தவர்கள் யாரும் அடையாள அட்டையைக் கொடுத்ததில்லை. உன்னைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. நீ ஏமாறாமல் சுதாரித்துக்கொள்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

この記事は Nakkheeran の October 19-22, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Nakkheeran の October 19-22, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

NAKKHEERANのその他の記事すべて表示
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
Nakkheeran

தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!

அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.

time-read
2 分  |
October 19-22, 2024
உட்கட்சிப் பகை! உச்சகட்ட மோதலில் அ.தி.மு.க.!
Nakkheeran

உட்கட்சிப் பகை! உச்சகட்ட மோதலில் அ.தி.மு.க.!

அ. தி.மு.க.வின்‌ 53வது ஆண்டு விழாவை ஓட்டி எடப்பாடி ஒரு பரபரப்பான அறிக்கை கொடுத்திருக்கிறார்‌.

time-read
2 分  |
October 19-22, 2024
காட்டு பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!
Nakkheeran

காட்டு பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!

திண்டுக்கல்‌ மாவட்டத்‌தின்‌ தலைநகரமான திண்டுக்கல்‌ சட்டமன்றத்‌ தொகுதியைத்‌ தவிர ஆத்தூர்‌, ஓட்டன்‌ சத்திரம்‌, பழனி, நிலக்‌ கோட்டை, நத்தம்‌, வேடசந்‌தூர்‌ அகிய 6 சட்டமன்றத்‌ தொகுதிகளும்‌ விவசாய பூமியாக இருந்துவருகின்றன.

time-read
2 分  |
October 19-22, 2024
வி.சி.க.நிர்வாகி மர்ம மரண சர்ச்சை!
Nakkheeran

வி.சி.க.நிர்வாகி மர்ம மரண சர்ச்சை!

மரணம் எப்படி நடந்தது, விபத்தா? கொலையா? தற்கொலையா? என எதுவும் உறுதியாகவில்லை. ஆனால் சாதிப் பாசத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள் என எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது குற்றம் சாட்டி பிணத்தை வைத்துக்கொண்டு 4 நாட்கள் வி.சி.க.வினர் நடத்திய போராட்டம் ஆளும்கட்சியினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

time-read
2 分  |
October 19-22, 2024
போர்க் களம்
Nakkheeran

போர்க் களம்

இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

time-read
4 分  |
October 19-22, 2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயங்குகிறது என்கிறார் மோடி... பயங்கரவாதிகளின் கட்சி பா.ஜ.க. என்று கூறுகிறார் மல்லிகார்ஜுன் கார்கே...?

time-read
1 min  |
October 19-22, 2024
உதவித் தொகை கட்! பரிதவிப்பில் பார்வையற்ற தம்பதியர்!
Nakkheeran

உதவித் தொகை கட்! பரிதவிப்பில் பார்வையற்ற தம்பதியர்!

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் பகுதியின் புதுப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெரியசாமி, அவரது மனைவி மாலதி.

time-read
2 分  |
October 19-22, 2024
சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி!
Nakkheeran

சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி!

அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக ஜி. என். சாய்பாபா மறைந்தார்.

time-read
2 分  |
October 19-22, 2024
அரசியல் சென்டிமெண்ட்! மதுரையை குறி வைக்கும் விஜய்!
Nakkheeran

அரசியல் சென்டிமெண்ட்! மதுரையை குறி வைக்கும் விஜய்!

விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகமென பெயர் அறிவித்து, அக்டோபர் 27-ல் மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதேவேளையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்து களத்திலும் இறங்கியுள்ளார்.

time-read
2 分  |
October 19-22, 2024
பெண்கள் கௌரவித்த...பெத்த மனம் பித்து!
Nakkheeran

பெண்கள் கௌரவித்த...பெத்த மனம் பித்து!

புகைப்படத்தில் இருப்பது ஜெயசுதா, ஜெயா, மேடம் சௌந்தரா கைலாசம் (காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மாமியார்), ஜெயலலிதா, பானுமதி, சாவித்திரி, மனோரமா மற்றும் கேடயத்துடன் நான்.

time-read
2 分  |
October 19-22, 2024