நாட்டு மாடுகளின் இனத்தில் புகழ்பெற்றது உம்பளச்சேரி நாட்டுமாடுகள். அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட்டக் குரலை எழுப்பி வருகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
திருவாரூர், நாகை ஆகிய இரு மாவட்ட எல்லைகளிலும் இருக்கிறது உம்பளச்சேரி. இந்த கிராமத்தைச் சுற்றிலும் இருக்கும் கொருக்கை, ஓரடி அம்பலம், பாமனி உள்ளிட்ட விவசாய கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகள்தான் இந்த உம்பளச்சேரி இன மாடுகள். பரவலாக மாநிலங்கள் கடந்தும் புகழ்பெற்றிருக்கும் இந்த உம்பளச்சேரி மாடுகள், விவசாயிகளின் தோழனாகவே இருந்து வருகின்றன. விவசாயத்திற்கு டெல்டா பகுதிகள் எப்படி சிறப்பானதோ, அதேபோல் உம்பளச்சேரி மாடுகளாலும் டெல்டா சிறப்பு பெற்றிருக்கிறது. இந்த உம்பளச்சேரி நாட்டு மாடுகள், கடின உழைப்பும், துணிவும், அறிவாற்றலும், உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவை என்கிறார்கள். அதேபோல், மனிதர்களிடமும் அதிக பாசமும் கொண்டதாம். இந்த இன மாடுகள் தரும் பால், அளவில் குறைவாக இருந்தாலும் அவ்வளவு சத்துமிக்கதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவற்றின் கழிவுகள் விவசாய நிலத்தை வளப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்குமாம்.
இப்படி இந்தியாவில் எந்த மாட்டு இனத்திற்கும் இல்லாத பல தனித்துவமான குணம் கொண்டிருப்பதால்தான் உம்பளச்சேரி மாடுகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட மாட்டினத்தை பெருக்கும் விதமாக கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளைப் பகுதியில் இருக்கும் கொருக்கை கிராமத்தில், 1968 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா, தனது ஆட்சிக்காலத்தில், உம்பளச்சேரி இன மாடுகள் 2000-ஐக் கொண்ட அரசு கால்நடைப் பண்ணையை உருவாக்கினார். 495 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்தனர்.
この記事は Nakkheeran の October 19-22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の October 19-22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.
உட்கட்சிப் பகை! உச்சகட்ட மோதலில் அ.தி.மு.க.!
அ. தி.மு.க.வின் 53வது ஆண்டு விழாவை ஓட்டி எடப்பாடி ஒரு பரபரப்பான அறிக்கை கொடுத்திருக்கிறார்.
காட்டு பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!
திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரமான திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைத் தவிர ஆத்தூர், ஓட்டன் சத்திரம், பழனி, நிலக் கோட்டை, நத்தம், வேடசந்தூர் அகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் விவசாய பூமியாக இருந்துவருகின்றன.
வி.சி.க.நிர்வாகி மர்ம மரண சர்ச்சை!
மரணம் எப்படி நடந்தது, விபத்தா? கொலையா? தற்கொலையா? என எதுவும் உறுதியாகவில்லை. ஆனால் சாதிப் பாசத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள் என எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது குற்றம் சாட்டி பிணத்தை வைத்துக்கொண்டு 4 நாட்கள் வி.சி.க.வினர் நடத்திய போராட்டம் ஆளும்கட்சியினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
போர்க் களம்
இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மாவலி பதில்கள்
நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயங்குகிறது என்கிறார் மோடி... பயங்கரவாதிகளின் கட்சி பா.ஜ.க. என்று கூறுகிறார் மல்லிகார்ஜுன் கார்கே...?
உதவித் தொகை கட்! பரிதவிப்பில் பார்வையற்ற தம்பதியர்!
தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் பகுதியின் புதுப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெரியசாமி, அவரது மனைவி மாலதி.
சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி!
அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக ஜி. என். சாய்பாபா மறைந்தார்.
அரசியல் சென்டிமெண்ட்! மதுரையை குறி வைக்கும் விஜய்!
விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகமென பெயர் அறிவித்து, அக்டோபர் 27-ல் மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதேவேளையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்து களத்திலும் இறங்கியுள்ளார்.
பெண்கள் கௌரவித்த...பெத்த மனம் பித்து!
புகைப்படத்தில் இருப்பது ஜெயசுதா, ஜெயா, மேடம் சௌந்தரா கைலாசம் (காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மாமியார்), ஜெயலலிதா, பானுமதி, சாவித்திரி, மனோரமா மற்றும் கேடயத்துடன் நான்.