![குறுவை நெல் சாகுபடி: நாற்றங்காலில் ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் மேலாண் முறைகள் குறுவை நெல் சாகுபடி: நாற்றங்காலில் ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் மேலாண் முறைகள்](https://cdn.magzter.com/1370327513/1659546373/articles/EfmL1BBvt1659578136083/1659578545456.jpg)
1. இலைப்புள்ளி நோய் அறிகுறிகள்
• முதலில் இந்நோய் மிகச்சிறிய பழுப்புப் புள்ளிகளாகத் தோன்றும். பின் உருளை (அ) முட்டை வடிவமாக இருந்து வட்ட வடிவப் புள்ளிகளாக மாறிவிடும்.
• இந்நோய் பழுப்பு நிறப்புள்ளிகளுடன் கதிர் மற்றும் கழுத்துப் பகுதியை தாக்கும்.
• விதைகளும் தாக்கப்படுகின்றன. (விதை உறையின் மேலுள்ள புள்ளிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறப்புள்ளிகளாக இருக்கும்). இவை மென் பட்டுத் துணி போன்று காணப்படும்.
• நாற்றுக்கள் மடிந்தும் நோய் தாக்கப்பட்ட நாற்றங்கால் சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போது பழுப்பு நிற துரு ஏறிய பயிர்கள் போன்றும் காட்சியளிக்கும்.
• விதை உறையில் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
この記事は Agri Doctor の Aug 04, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Agri Doctor の Aug 04, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம் இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/pfecT2n6E1677207311644/1677207353312.jpg)
இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்
மாவட்டம், மதுரை செல்லம்பட்டியில், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சந்தித்து வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவியான காயத்ரி, விவசாயிகளை இனக்கவர்ச்சிப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
![ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/30vtDcoIY1677207228787/1677207297165.jpg)
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி
![லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/fJ4fWk9TA1677207166908/1677207226349.jpg)
லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி பற்றி அறிந்து கொள்ள வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளூர் சென்றனர்.
![தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/LcCfYwvSq1677207010724/1677207054520.jpg)
தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை
அகில் (அ) காழ்வை என்று அழைப்பார்கள், அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
![நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/KPKJqRc2n1677050651225/1677206903243.jpg)
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
![அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல் அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/UEUKJzlOE1677123684411/1677123744263.jpg)
அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி, வேளாண்மை உதவி இயக்குநர் க.பாண்டியின் ஆலோசனையின்படி கே.புதுப்பட்டி, அரிமளம் கிராமத்தில் நடைபெற்றது.
![வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/pQJbUhBsE1677123557386/1677123674990.jpg)
வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், புதுப்பட்டி கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
![எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/RMjIO_01s1677123427865/1677123553729.jpg)
எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்தும் சார்பாக உள்மாநில கண்டுணர் 2 நாட்கள் சுற்றுலா 50 விவசாயிகளைப் புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
![கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/JHBqOLqN51677123365588/1677123411851.jpg)
கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே பரம்பூரில் உள்ள பொன்னையா என்ற விவசாயி-ன் மீன் பண்ணையில் பயிற்சி பெற்றனர்.
![தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/qVwVrk2Nl1677123228113/1677123324017.jpg)
தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி
வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி.