இந்தச் செங்கோல் தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் உதவியால் தயாரிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலாகாபாத்) உள்ள நேரு அருங்காட்சியகத்தில் இந்தச் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
இதுது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: "1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் முன்னிலையில், முதல் பிரதமர் பண்டித நேருவிடம் "செங்கோல்' வழங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டு மக்களுக்கு இதுகுறித்து அறியவைக்கப்படவில்லை. நாட்டில் அவ்வப்போது நடைபெறும் அதிகாரப் பரிமாற்றம் என்பது வெறும் கைகுலுக்கல் அல்லது ஆவணத்தில் கையொப்பமிடுவது மட்டுமல்ல; அது, உள்ளூர் பாரம்பரிய மரபுகளுடன் இணைந்திருக்க வேண்டும்.
விடுதலையின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு இந்தச் செங்கோலை தேசிய சின்னமாக புதிய நாடாளுமன்றத்தில் நிறுவ பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். இது வரும் 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும்.
சோழ பாரம்பரியம்: இந்தச் செங்கோல் தற்போது பிரயாக்ராஜ் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செங்கோல் குறித்து காஞ்சி 68 -ஆவது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (பரமாசாரியர்) 1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சைவ இலக்கிய நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்து பேசியதை அவரது சீடர் தேவார முனைவர் சுப்பிரமணியம் என்பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டார்.
この記事は Dinamani Chennai の May 25, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の May 25, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.