நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியலும் கலாசாரமும் முக்கியம்
Dinamani Chennai|September 22, 2023
‘நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியலும், கலாசாரமும் முக்கியமானவை; இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதே மத்திய அரசின் உறுதிப்பாடு’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியலும் கலாசாரமும் முக்கியம்

சந்திரயான்-3 மற்றும் விண்வெளித் துறையில் இந்தியாவின் இதர சாதனைகள் தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியா இதுவரை 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 389 செயற்கைக்கோள்கள், பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் செலுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தி வருவதன் காரணமாக, இந்திய விண்வெளித் துறை உலக அளவில் முக்கிய இடத்தை வேகமாக அடைந்து வருகிறது.

தேசத்தின் பரிசு: இஸ்ரோ பெண் விஞ்ஞானிகளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ள இந்த தேசம், அவா்களுக்கு வழங்கியிருக்கும் பரிசு மகளிா் இடஒதுக்கீடு மசோதாவாகும்.

இந்த தருணத்தில் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் தேசம் தலைவணங்கி, பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறது.

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பரந்துபட்ட இந்திய அறிவியல் சமூகத்துக்கும் இதயபூா்வ வாழ்த்துகள். இஸ்ரோ விஞ்ஞானிகளின் அறிவுநுட்பம் மற்றும் அா்ப்பணிப்பால், அறிவியல் துறையில் உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று திகழ்கிறது.

この記事は Dinamani Chennai の September 22, 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の September 22, 2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024