![செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு](https://cdn.magzter.com/1574665526/1718143812/articles/0udtBw43q1718154652080/1718154880244.jpg)
காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து செல்வப்பெருந்தகை பேசியது: மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை போல உழைத்த ஒரு தலைவரைப் பாா்க்க முடியாது. அவரைப் பின்பற்றி, தமிழகத்தில் காங்கிரஸை நாமும் வலிமைப்படுத்த வேண்டும்.
அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நாம் பிறரைச் சாா்ந்து இருக்கப் போகிறோமா அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா? எவ்வளவு காலம் பிறரைச் சாா்ந்திருக்க முடியும்? தோழமை என்பது வேறு. அதற்காக எவ்வளவு காலம் அப்படியே இருக்கப் போகிறோம் என்றாா்.
この記事は Dinamani Chennai の June 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の June 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/D3whwAWz61721279592178/1721279892347.jpg)
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம், ஜூலை 17: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து புதன்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
![ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/avvX2nXjI1721279222772/1721279465685.jpg)
ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியின் சேர்ந்த தற்போதைய தலைவரும் முன்னாள் பிரதமர் ரோமான் ரிஷி சுனக்கை எதிர்த்து இந்தியாவைப் கொண்ட மற்றொரு எம்.பி.
![நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/4iV-hdmsx1721279023800/1721279219316.jpg)
நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி
நேபாளத் தின் புதிய பிரதமராக பொறுப் பேற்றுள்ள நேபாளகம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
![டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/-wHbNFdgv1721278728677/1721279021698.jpg)
டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படு வதை அந்த நாடு மறுத்துள்ளது.
![இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/rvdFiUH8P1721278477513/1721278723610.jpg)
இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.
![திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/1ja8k-Lsl1721278332949/1721278477206.jpg)
திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை புதன்கிழமை வென்றது.
![உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/Mf9dgQVFy1721277268104/1721278331501.jpg)
உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![தெரியுமா சேதி...?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/4NeJE4hw71721277173099/1721277261127.jpg)
தெரியுமா சேதி...?
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அபிஷேக் பானா்ஜி.
![ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/cWppoa7Lx1721276730042/1721277024243.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
![அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1769095/niVEe_56a1721276337496/1721276722382.jpg)
அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ.-வுக்கு விற்பனை செய்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.