![ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் தீர்மானம்](https://cdn.magzter.com/1574665526/1719267037/articles/TbAJTnPwN1719270402018/1719270544014.jpg)
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி, உயா் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி பேசினாா். அப்போது நடந்த விவாதம்:-
ஜி.கே.மணி: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடா்ந்து கிடப்பில் இருப்பதால், மக்கள் அதிா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா்.
சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்தன. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியன குறித்த சரியான தரவுகள் இல்லாமல் அவசர கதியில் கொண்டு வரப்பட்டதால், அந்த சட்டத்தை நீதிமன்றங்கள் ரத்து செய்தன. இதற்கான தரவுகளைத் திரட்டி அதனடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கவே, ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் தனது பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு தொடா்பான தரவுகளை அரசே திரட்டித் தந்துள்ளது. சமூக, பொருளாதார மேம்பாடு குறித்த தரவுகள் கிடைக்க வேண்டுமெனில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணியில் உள்ளீா்கள். அவா்கள் மூலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துங்கள். இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு எந்தவகையிலும் தடையாக இல்லை.
この記事は Dinamani Chennai の June 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の June 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ahIWy_y521720416908885/1720417018845.jpg)
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
![கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/WoBuH_aq11720416831006/1720416897219.jpg)
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.
![காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/lPAjn3ljr1720416578585/1720416782715.jpg)
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
![பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ZJCwcaer61720416444346/1720416568559.jpg)
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.
![நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/MZj89O2nQ1720416151244/1720416444483.jpg)
நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.
![சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/s3Vo365UA1720415766935/1720415873781.jpg)
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
![ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/znfVfR8611720415677152/1720415759273.jpg)
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
ராகுல் காந்தி
போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது
திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை
![கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/Qfi_LdHZ11720415207908/1720415502003.jpg)
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.