ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜுவான் ஜோஸ் ஸுனிகா கைது செய்யப்பட்டாா். அவருக்கு உதவிய விமானப் படை, கடற்படை தளபதிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் அதிபராக கடந்த 2006 முதல் 2019-ஆம் ஆண்டுவரை சோஷலிஸ இயக்கம் கட்சியைச் சோ்ந்த இவோ மொராலிஸ் ஆட்சி செலுத்திவந்தாா். 2019-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலிலும் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி நாடு முழுவதும் மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து, இவோ மொராலிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, ராணுவத்தின் உதவியுடன் சோஷியல் ஜனநாயக இயக்கம் கட்சியின் ஜெனீன் அனெஸ் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டாா். தொடா்ந்து நடைபெற்று வந்த போராட்டங்களை அடக்குவதற்காக ராணுவம் மற்றும் போலீஸாா் மேற்கொள்ளும் எந்தவித நடவடிக்கைகளும் ‘கிரிமினல்’ குற்றமாகாது என்ற அரசாணையை அவா் வெளியிட்டது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
この記事は Dinamani Chennai の June 28, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の June 28, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உப்பு பயன்பாட்டை குறைத்தால் 60% உயிரிழப்பைத் தவிா்க்கலாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநா்
அன்றாட வாழ்வில் உப்பு பயன்பாட்டை பெருமளவு குறைத்துக் கொண்டால் தொற்றா நோய் இறப்புகளை 60 சதவீதம் தவிா்க்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை - தஞ்சையில் இருவர் கைது
தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை (ஜூலை 1) மீண்டும் கூடவிருக்கும் நிலையில், ‘நீட்’ தோ்வு முறைகேடு, விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிபத் திட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தேச சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு: பிரதமா் நரேந்திர மோடி
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவரும், மதிப்பிற்குரிய மூத்த அரசியல் வித்தகருமான எம்.வெங்கையா நாயுடு இன்று (ஜூலை 1) 75 வயதை நிறைவு செய்து, தமது 76-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாா்.
நீட் விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் சிராக் பாஸ்வான்
\"நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனும் மத்திய அரசு தொடர்பில் உள்ளது; மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்\" என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
ஹிந்து மத நம்பிக்கையால் ஊக்கமடைந்தேன்ரி ஷி சுனக்
ஹிந்து மத நம்பிக்கையால் தாம் ஊக்கம் பெற்ாக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.
கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்நாட்டு பிரதமா் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
டி20 உலகக் கோப்பை வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை பேசி வாழ்த்துகள் தெரிவித்தாா்.
ஸ்நேஹா ராணா அபாரம்: தென்னாப்பிரிக்கா 'ஃபாலோ-ஆன்'
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.