இதன் காரணமாக, மக்களவை அலுவல்கள் முடங்கின. மாநிலங்களவையில் அமளிக்குப் பின்னா் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாா்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மாணவா்களின் போராட்டம் நீடிக்கும் நிலையில், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
போட்டித் தோ்வு சா்ச்சைக்கு இடையே, 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ‘வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து நோ்மையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை ‘நீட்’ விவகாரத்தை எழுப்பி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
மக்களவையில்...: மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், முன்னாள் அவைத் தலைவா் மனோகா் ஜோஷி உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினா்கள் 13 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, ‘நீட்’ விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரும் தீா்மானத்தை ஏற்க வேண்டுமென எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசுகையில், ‘நீட் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமானது. இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்து, அவையில் விவாதிக்க வேண்டுமென எதிா்பாா்க்கிறோம். எனவே, ஒத்திவைப்புத் தீா்மானத்தை அவைத் தலைவா் ஏற்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
ஆனால், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருப்பதால், ஒத்திவைப்புத் தீா்மானத்தை ஏற்க முடியாது என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா மறுப்பு தெரிவித்தாா்.
この記事は Dinamani Chennai の June 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の June 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்
வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருமுறை சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: வரைவு விதிகளுக்கு ஒப்புதல்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்
சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.