試すGOLD- Free

கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறை

Dinamani Chennai|June 30, 2024
ரூ.10 லட்சம் அபராதம்; பேரவையில் திருத்த மசோதா நிறைவேற்றம்
கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறை

கள்ளச்சாராயத்தால் மரணம் விளைவிப்பவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது.

இதற்கான சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

மரணம் ஏற்படுத்துதல்...கள்ளச்சாராயம் அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், அந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறையும், ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதத் தொகையும் விதிக்க சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இதற்கு முன்பாக, ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

பிற நிகழ்வுகள்: மரணம் ஏற்படாத பிற நிகழ்வுகளில், 5 ஆண்டுகளுக்கு குறையாமல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனையுடன் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்பு, சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில், 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

この記事は Dinamani Chennai の June 30, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の June 30, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

‘42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

time-read
1 min  |
March 29, 2025
Dinamani Chennai

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநர் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
March 29, 2025
நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்படும்
Dinamani Chennai

நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்படும்

அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

time-read
1 min  |
March 29, 2025
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்
Dinamani Chennai

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்

தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 29, 2025
வேளாண் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Dinamani Chennai

வேளாண் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிகழாண்டு காரீஃப் (கோடைப் பருவம்) பருவ காலத்தில் விளைநிலங்களில் உரிய அளவில் மண்ணுக்கு ஊட்டச் சத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான ரூ. 37,216 கோடி மானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

time-read
1 min  |
March 29, 2025
மனித - வன உயிரின மோதலை தவிர்க்க ரூ.31 கோடியில் உயிர்வேலி
Dinamani Chennai

மனித - வன உயிரின மோதலை தவிர்க்க ரூ.31 கோடியில் உயிர்வேலி

மனித - வன உயிரின மோதலைத் தவிர்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிர்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்தார்.

time-read
1 min  |
March 29, 2025
தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு
Dinamani Chennai

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு

தொழில்முனைவோருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

time-read
1 min  |
March 29, 2025
Dinamani Chennai

உக்ரைனில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள, அந்த நாட்டில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
March 29, 2025
விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை
Dinamani Chennai

விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை

விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
March 29, 2025
ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு
Dinamani Chennai

ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு

ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

time-read
1 min  |
March 29, 2025

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more