![இந்திய மக்கள்தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! : ஐ.நா. அறிக்கை](https://cdn.magzter.com/1574665526/1720822274/articles/lOJbltpo01720840399740/1720841200916.jpg)
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. வியாழக்கிழமை வெளியிட்ட நிகழாண்டின் ‘உலக மக்கள்தொகை கணிப்புகள்’ அறிக்கையின்படி, உலகின் மக்கள்தொகை அடுத்த 50-60 ஆண்டுகளில் தொடா்ந்து வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் 820 கோடியாக உள்ள உலக மக்கள்தொகை 2080-களின் மத்தியில் சுமாா் 1,030 கோடி எனும் உச்சத்தை அடையும். அதன்பின், உலக மக்கள்தொகை படிப்படியாக குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியில் 1,020 கோடியாக குறையும் எனவும் அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இந்தியா தொடரும்...: அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவைக் கடந்த ஆண்டு முந்திய இந்தியா, நடப்பு நூற்றாண்டின் இறுதிவரை அந்த இடத்தைத் தக்க வைக்கும். நடப்பு ஆண்டில் 145 கோடியாக இருக்கும் இந்தியாவின் மக்கள்தொகை, 2054-இல் 169 கோடி என்ற உச்சத்தை அடையும்.
அதற்கு பிறகு இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியான 2100-இல் 150 கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
この記事は Dinamani Chennai の July 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の July 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![கல்விக்கான தடைகளைத் தகர்ப்போம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1794176/mHgIDHlbx1723256172199/1723256516764.jpg)
கல்விக்கான தடைகளைத் தகர்ப்போம்
மாணவர்களுக்கு முதல்வர் உறுதி
தமிழகத்துக்கு கடத்தப்படும் கஞ்சா: ஆந்திரம், அஸ்ஸாம் காவல்துறைக்கு டிஜிபி கடிதம்
தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கக் கோரி ஆந்திரம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கடிதம் அனுப்பியுள்ளாா்.
![தமிழகத்தில் 3 நாள்களில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1794176/EbQsTGbPp1723256003193/1723256066599.jpg)
தமிழகத்தில் 3 நாள்களில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஆக.11, 12, 13 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![ரஷியாவின் கூர்க்ஸ் பகுதியில் அவசரநிலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1794176/1FP_1488Z1723255875428/1723255995118.jpg)
ரஷியாவின் கூர்க்ஸ் பகுதியில் அவசரநிலை
எல்லைக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல்
![மல்யுத்தம்: அமன் ஷெராவத்துக்கு வெண்கலம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1794176/SQ5wpFBXt1723255804396/1723255870017.jpg)
மல்யுத்தம்: அமன் ஷெராவத்துக்கு வெண்கலம்
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.
![காயத்தின் அச்சத்தால் பின்னடைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1794176/ck3TWrZb51723255728582/1723255800213.jpg)
காயத்தின் அச்சத்தால் பின்னடைவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரா் நீரஜ் சோப்ரா, தனது காயத்தின் மீதான கவனச் சிதறல் காரணமாகவே சிறப்பாகச் செயல்பட முடியாமல் போனதாகத் தெரிவித்தாா்.
ஒரே நாளில் தடம் புரண்ட 4 சரக்கு ரயில்கள்!
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 சரக்கு ரயில்கள் தடம் புரண்டன.
![ஹிஜாப் அணிய மும்பை கல்லூரி தடை உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1794176/0DnDESyyo1723255604182/1723255659582.jpg)
ஹிஜாப் அணிய மும்பை கல்லூரி தடை உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
‘முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், புா்கா, நகாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த மும்பை கல்லூரியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது.
![தெரியுமா சேதி...?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1794176/jLj82XtEg1723255533391/1723255598657.jpg)
தெரியுமா சேதி...?
ஜாா்க்கண்ட் மாநில வரலாற்றில் கணவன், மனைவி இருவருமே சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருப்பது இதுதான் முதல்முறை.
மருத்துவப் படிப்புகள்: 42,957 பேர் விண்ணப்பம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 42,957 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.