மகளிருக்கான 9-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான், நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகங்கள் மோதுகின்றன.
இப்போட்டியின் முதல் 4 எடிஷன்கள் ஒருநாள் கிரிக்கெட்டாக நடைபெற்ற நிலையில், அடுத்த 4 எடிஷன்களைப் போலவே இந்த முறையும் டி20 முறையில் போட்டி நடத்தப்படுகிறது.
இதில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து என 8 அணிகள் பங்கேற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா போட்டியில் இத்துடன் 7 முறை சாம்பியனாகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வங்கதேசம் ஒருமுறை கோப்பை வென்றுள்ளது.
போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள், தலா 4 வீதம் 2 குரூப்-களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். வரும் 28-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
この記事は Dinamani Chennai の July 19, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の July 19, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உக்ரைன் கோரிக்கை நிராகரிப்பு
தாங்கள் வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்காவும் பிரிட்டனும் நிராகரித்துள்ளன.
பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தியது இந்தியா
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் கடும் சவாலுக்குப் பிறகு பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-ஆவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது நடப்பு சாம்பியன் இந்தியா.
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் 'ஹாட்ரிக்' வெற்றி
ஃபிடே 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தன.
நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவை: பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமர் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைக்க உள்ளார்.
மணிப்பூர் செல்வதை கவனத்துடன் தவிர்க்கும் பிரதமர்
'மணிப்பூர் செல்வதை பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவனத்துடன் தவிர்த்து வருகிறார்' என்று காங்கிரஸ் சனிக்கிழமை விமர்சித்தது.
மேற்கு வங்கம்: போராட்ட களத்தில் மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா சந்திப்பு
பெண் மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு தொடர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர் களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேராட்டகளத்தில் சனிக்கிழமை நேரில் சந்தித்து, பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.
ஹரியாணாவில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி: பிரதமர் மோடி
ஹரியாணாவில் தொடர்ந்து 3-ஆவது முறை பாஜக ஆட்சியமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
அதிகாரத்தில் பங்கு என்பது நீண்ட கால நிலைப்பாடு
அதிகாரத்தில் பங்கு விடுதலைச் என்பது சிறுத்தைகள் கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு என அந்தக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
நாட்டிலேயே நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்: பிரதமர் மோடி
‘நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்; அக்கட்சியின் ‘அரச குடும்பம்’தான், நாட்டின் மிகப் பெரிய ஊழல் வம்சம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்த இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்குமொட்டையடித்த இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.