திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆக. 24, 25-ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சா் சேகா்பாபு ஆய்வு செய்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, உணவு, உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, சுற்றுலா பண்பாடு, அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலா் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா், தவத்திரு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலாய சுவாமிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா்கள் சுகுகுமாா், ஹரிப்ரியா, இணை ஆணையா்கள் பாரதி, மாரிமுத்து, லட்சுமணன், ஜெயராமன், மங்கையா்க்கரசி, திருக்கோயில் அறங்காவலா்கள் மணிமாறன், சுப்பிரமணியன், ராஜசேகரன், சத்யா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
ஆய்வைத் தொடா்ந்து, கல்லூரி வழிபாட்டரங்கில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் போது வருவாய்த் துறை, நகராட்சி, சுகாதாரம், போக்குவரத்து, சாலைகள் மேம்பாட்டுத் துறை என அனைத்துத் துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பூங்கொடி விவரித்தாா். மேலும், விழா நடைபெறும் இரு நாள்களும் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:
この記事は Dinamani Chennai の July 26, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の July 26, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.