போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை: பொதுமக்கள் கடும் அவதி
Dinamani Chennai|October 07, 2024
விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக, மெரீனா வில்லட்சக்கணக்கானோர் திரண்டதால் சென்னை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. இதனால், பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை: பொதுமக்கள் கடும் அவதி

இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இந்நிலையில் விமானப்படை சாகச நிகழ்ச்சிக்காக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் காலை முதலே மெரீனா கடற்கரைக்கு தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகள், ரயில்கள் மூலம் வரத் தொடங்கினர்.

ஆனால், தனியார் வாகனங்கள், பேருந்துகளுக்கு மெரீனா கடற்கரை சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததால், காலை சுமார் 8 மணியில் இருந்தே போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல வாகனங்களில் வந்தவர்கள் ஏராளமானோர் கடற்கரைக்கு சுமார் 2 கி.மீ.-க்கு முன்பாகவே வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு நடந்தே, கடற்கரைப் பகுதியில் சென்றதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில், நிகழ்ச்சி சுமார் 1 மணியளவில் நிறைவடைந்ததும், லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்ல முயற்சித்தனர்.

この記事は Dinamani Chennai の October 07, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の October 07, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மும்பை நீதிமன்றத்திலிருந்து விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
February 28, 2025
சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் - உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் - உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

அறிவியலை ஆராதிப்போம்!

முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

time-read
2 分  |
February 28, 2025
Dinamani Chennai

ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்; ஒப்பந்தம் புதுப்பிப்பு

ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

time-read
1 min  |
February 28, 2025
எங்கு போய் முட்டிக்கொள்வது?
Dinamani Chennai

எங்கு போய் முட்டிக்கொள்வது?

இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம்.

time-read
3 分  |
February 28, 2025
Dinamani Chennai

'இயர்போன்' பயன்பாடு செவித்திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயர்போன் போன்ற மிகை ஒலிக் கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
February 28, 2025
அரையிறுதிக்கான இடம்: ஆஸி. - ஆப்கன் இன்று மோதல்
Dinamani Chennai

அரையிறுதிக்கான இடம்: ஆஸி. - ஆப்கன் இன்று மோதல்

லாகூர், பிப். 27: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருக்கிறது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

'சாவா' திரைப்படத்துக்கு சத்தீஸ்கரில் வரி விலக்கு

மராத்திய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அண்மையில் வெளிவந்த 'சாவா' திரைப்படத்துக்கு பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

சீமான் வீட்டில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு: காவலாளி உள்பட இருவர் கைது

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல் துறை அழைப்பாணையைக் கிழித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் போலீஸாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சீமான் வீட்டு காவலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
February 28, 2025