பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
Dinamani Chennai|November 14, 2024
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில், கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மீட்டர் கேஜ் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இதன்பின்னர், கடந்த 2007-ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

இந்தப் பாலம் நூற்றாண்டைக் கடந்த நிலையில், கப்பல்கள் வந்து செல்வதில் ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, அதன் அருகே புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தப் பாலம் 2,078 மீ. நீளம், கடல் மட்டத்திலிருந்து 6 மீ. உயரம், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

この記事は Dinamani Chennai の November 14, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の November 14, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
Dinamani Chennai

தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
Dinamani Chennai

தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

time-read
1 min  |
February 18, 2025
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
Dinamani Chennai

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
Dinamani Chennai

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்

தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
Dinamani Chennai

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.

time-read
2 分  |
February 18, 2025
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
Dinamani Chennai

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
2 分  |
February 18, 2025
Dinamani Chennai

பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
February 18, 2025
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
Dinamani Chennai

கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு

கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.

time-read
1 min  |
February 18, 2025
கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025